ஹ்ம்ம்.................ராஜியை, ஜாமீனில் எடுத்து
சத்யா வெளியே கொண்டு வந்து விட்டான்,
இனி, அவள் குற்றவாளியில்லை=ன்னு எப்படி
நிரூபிக்கப்போறான், விஜி டியர்?
ஹா, ஹா, நீ முகவரி கேட்டால், கொடுத்து
விட்டுத்தான் ராஜி டியர், வேறு வேலை
பார்ப்பாள்? கனவு தான் உனக்கு, சத்யா டியர்?
ஏன் பா, சத்யமூர்த்தி and ராஜ ராஜேஸ்வரி,
இவங்க காதல் தோல்வியடைந்ததுக்கும்,
சாரங்கன் மாமாவுக்கும், ஏதும் தொடர்பு
இருக்குமோ? ஒண்ணுமே புரியலை, விஜி டியர்
என்ன ஆயிற்று?
நிறையக்கேள்விகள் இருக்கு, விஜி டியர்
சீக்கிரமா வந்து, எல்லாத்துக்கும் பதில்
சொல்லுங்க, விஜி டியர்