அச்சோ அப்போ ஜனனி மனசுல மஹா இருந்திருக்கான்
அம்மாக்காக தான் கல்யாணம் பண்ணியிருக்கிறா.......
மஹா மனசுல ஜானு புகுந்தாச்சு.......
அவனை பார்த்த தடுமாற்றத்தில் கார் லைட் உடைச்சது தான் மிச்சம்.....
திரும்பவும் அவனை பார்த்தான் ஆகணும்.....
இவளை பற்றி எதுவும் தெரியலை அவனுக்கு.....