மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
சபாஷ் அருளாசினி
அர்ஜுனுக்கு நல்லா புத்தி சொன்னாள்
ஆனால் இவள் சொன்னதெல்லாம் அர்ஜுனின் மரமண்டையில் ஏறுமா?
இனி உனக்கு ஆருத்ரன் விட்டுக் கொடுக்க மாட்டான்னு புருஷனும் பொண்டாட்டியும் கட் and ரைட்டா சொல்லிட்டாங்க
பார்த்து பக்குவமா நடந்துக்கோ அர்ஜுன்
அருள் சொன்ன மாதிரி சீக்கிரமா ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய், அர்ஜுன் @ ஆர்.ருத்ரன்
கல்யாணம் பொண்டாட்டி பிள்ளை குட்டின்னு இருந்தால்தான் உனக்கு அடுத்தவனின் மனவலி புரியும்
ஹா ஹா ஹா
என்ன மனுஷன்டா இவன்"னா அவனை மாதிரி டாக்டர்க்கிட்டே அம்மாக்கிட்டே வாங்கிக் கட்டியிருந்தால் ஆருத்ரனின் பொறுமை உனக்கும் வரும், அர்ஜுன் தம்பி
அதெல்லாம் சரி
அன்னபூரணியம்மா எப்போ வருவாங்க?
மஞ்சுளாம்மாவுக்காக பூரணியம்மாவை நிறுத்தி வைக்கிறது சரியில்லை, ஆருத்ரா
வேணும்ன்னா மஞ்சும்மாவையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ
ஹா ஹா ஹா
அடேய் ஆருத்ரன் உன் பொண்டாட்டி உன்னை திட்டுறாள்
என்னமோ அவார்டு கொடுத்த மாதிரி இளிக்கிறியே
என்ன புருஷன்டா நீயி?
ஆனாலும் முள்ளு மேலே விழுந்த சேலையை கிழிக்காமல் எடுக்கற மாதிரி பிள்ளைத்தாய்ச்சிப் பொண்ணுக்கு கோளாறு ஒண்ணும் ஆகிடக் கூடாதுன்னு நிதானமா இருந்து பக்குவமா ஆசினியை மீட்டியிருக்கியே
அங்கே நிற்கிறாண்டா ஆருத்ரன்