ஆருத்ரன் ரொம்பவே பாவம்
அந்த அஞ்சனா பீடையாலே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறான்?
அவளை நல்லா வைச்சு செய்யணும் ஆருத்ரா
ஆசினியா?
இந்த பேரும் நல்லாத்தான் இருக்கு
என்னாஆஆஆஆஆஆஆது?
புருஷனா?
அப்படியா சொல்லி வைச்சிருக்கிறான் அந்த வருண் கேப்மாறி?
அருளாசினியை எங்கே கொண்டு போய் வைச்சிருக்கிறானோ தெரியலையே
காயத்ரி ஹெல்ப் பண்ணுவாங்களா?
அருள்+ஆசினி=அருளாசினி என பிரித்து எழுதுன்னு டீச்சருக்கே தமிழ் சொல்லி கொடுக்கறான் ருத்ரா.நீ கேட்டு நான் சொன்னா கிக் இருக்காதா புதுசு புதுசா சொல்றான்.
எந்த பேச்சு பேசுனாலும் அஞ்சனா செஞ்ச வேலையிலேயே வந்து நிக்கிறான்.அந்தளவு ருத்ராவை கஷ்டப்படுத்திட்டு போயிட்டா ராட்சஷி.எங்கப்பா பார்த்து கட்டி வச்சிருந்தாலும் இப்படி ஒருத்தர் கிடைச்சிருக்க மாட்டார்,நான் ரொம்ப லக்கி என அருள் சொல்லிட்டா. ருத்ரா இனியாவது பழசை நினைக்காம இருக்கட்டும்.
கோவிச்சுட்டு கூட உங்களை விட்டு போக மாட்டேன்னு சொன்ன அருள் தன்னை விட்டு அவளாக போயிருக்கமாட்டா என ருத்ரன் நம்பிக்கையோடு இருக்கான்.நாம கவலையா இருக்கோம்னு அடுத்தவனை பட்டினி போட முடியாதுன்னு இத்தனை கவலையிலும் சம்பளம் கொடுக்க வருவது ருத்ரனின் நல்லமனசை காட்டுது
புருசன் தான் கூட்டிட்டு வந்தானா.யார் அவன் புருசன்னு சொல்லி இவளை கூட்டிட்டு வந்தது
வருணா.அருமையான பதிவு சவீதா.
அப்போ கடத்திட்டு வந்தது இந்த வருண் நாய் தானா... இருக்குடா உனக்கு ருத்ரன் வந்து உன்ன புலந்து கட்ட போறன்டா.. வருணும் அவன் அப்பனும் சேந்து செஞ்சியிருப்பானுகலோ... நகை எல்லாம் எப்புடி எடுத்தானுங்க... இல்லாட்டி இவ அப்பா ஒருத்தன வீட்ட பார்த்துக்க சொல்லி விட்டு இருந்தாரே அந்த ஆளா????