murugesanlaxmi
Well-Known Member
.....படித்ததில் பிடித்தது.....
நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுந்த வரம் அல்ல. அவளின் பெற்றோர்கள் வளர்த்த விதம்
நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுந்த வரம் அல்ல. அவளின் பெற்றோர்கள் வளர்த்த விதம்
Super... Super fatheeமழையின் பொருள் கொண்ட
பெயர் போதும் என்று
நினைத்தானோ
இறைவன்..
அன்பு மழை பொழியும்
அன்னை இல்லை
பாச மழை பொழியும்
தந்தை இல்லை..
நேசிக்க தெரிந்தவன்
அதை உணர்த்த மறந்தவன்...
வரண்ட நிலத்தில்
மழை பொழியும் ஒலியே
இசையாகும்..
அப்போது ஏற்படும் மனமே
சுகந்தமாகும்...
அன்பு கண்டிரிதா
இதயத்தில்
காதல் மழை பொழியாமல்
மலர்ந்து மனம் வீசுமா
சங்கீத ஜாதி முல்லை...
கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?
- ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..
- பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ...
- இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...
- பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
- உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..
- அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..
- இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...
- அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...
- ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் ...
- எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்
மழையின் பொருள் கொண்ட
பெயர் போதும் என்று
நினைத்தானோ
இறைவன்..
அன்பு மழை பொழியும்
அன்னை இல்லை
பாச மழை பொழியும்
தந்தை இல்லை..
நேசிக்க தெரிந்தவன்
அதை உணர்த்த மறந்தான்...
வரண்ட நிலத்தில்
மழை பொழியும் ஒலியே
இசையாகும்..
அப்போது ஏற்படும் மனமே
சுகந்தமாகும்...
அன்பு கண்டிறாதா
இதயத்தில்
காதல் மழை பொழியாமல்
மலர்ந்து மணம் வீசுமா
சங்கீத ஜாதி முல்லை...
போற போக்கில் ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சுடாளே செஞ்சுடாளே
பாரபட்சம் பாக்காம கூட வெச்சு செஞ்சுடாளே
பர்ஸ்ட் லுக்க வெச்சு பொக்குன்னுதான்
ஒன்னு வெச்சுடாளே ஒன்னு வெச்சுடாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள ஓபன் செஞ்சுடாளே
ஒரு பார்வையால என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே என்ன செஞ்சுடாளே
காதல் அம்பு விட்டு என்ன செஞ்சுடாளே
என்ன செஞ்சுடாளே வெச்சு செஞ்சுடாளே
எனக்கு நீ ஈசியாலாம் வேணாம்
பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான்
தொல்லை பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணாமடா
உனக்குனுதான் சேர்த்து வெச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாமே வேணாமடா
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி தேடி தேடி நெஞ்சு அல்லாடுதே
எனக்குன்னு எறங்குன தேவதை
உனக்குன்னு பொறந்தவன் நான்
நேற்று முடிந்து இன்று துவங்கிவிட்டது, அல்லவா... மேகா... அதான்...உங்க கடமை உணர்ச்சி கண்டு வியக்கிறேன் மலர் நடு இரவு 1 மணிக்கு பாட்டு...
ஆனால் எனக்கு பிடிச்ச பாட்டு.