நானறியேன் உன்னை 25 {Epilogue}

Advertisement

RIYAA

Well-Known Member
அப்போ ஈஸ்வரன் உயிரோட தான் இருந்தானா :unsure::unsure::unsure:
எப்படியோ எல்லாரையும் வாணன் வச்சு செஞ்சிட்டான்.... சூப்பர் (y)(y)(y)

கிருஷ்ணா இன்னும் எத்தன நாளைக்குத்தான் சிங்கிளாவே இருப்பான்.... சீக்கிரம் அவனுக்கொரு வழி சொல்லுங்க சிஸ் :p:p:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.குதிரை பண்ணை வச்சவனுக்கு குதிரையில் ஏற பயமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.நீயெல்லாம் ராஜபரம்பரைனு வெளியே சொல்லாதே வாணா:p:p.பசங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு குதிரையை ஓட்ட,இவன் இன்னும் குதிரையில இருந்து கீழே விழறானா:LOL::LOL::LOL:.

குட்டி கை பட்டதால கேக் நல்லா டேஸ்டா வந்திருக்குன்னு பாட்டிங்க சொல்லவும் வெண்ணிலா வெட்கப்படறது அழகு:giggle::giggle::giggle:.மகள கூட வைச்சு ஓட்டறதுக்காக கத்துக்கோடா வாணா:D:D:D.

பத்து வருசமா பாலாம்பிகையை ஒரு புறம் துரத்த,மறு புறம் ஈஸ்வர் போற இடமெல்லாம் வச்சு சிறப்பா செய்யறான் வாணன்(y)(y)(y).ஈஸ்வர் பணத்துக்காக தன்னை விட ஏழு வயது பெரிய பெண்ணை கட்டிகிட்டு,அவளுக்கு குடியை பழக்கியிருக்கானே:mad::mad:.இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்குறதுக்கு சாகலாம்:sneaky::sneaky:.

யாரும் இல்லாமல் தனிமையில் பழி வெறியில் இருந்த வாணன்,இன்று மனைவி,மகள்,மகன்கள், அம்மா,அத்தை என குடும்பத்தோடு சந்தோஷமான வாழ்க்கை:giggle::giggle::giggle:.அருமையான கதை:love::love:.
வாணனோட பழிவாங்கும் குணம் மட்டும் மாறல :p
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top