MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்.இவ்வளவு பிரச்சனை நடந்தும் ரம்யா, சாந்தி முகத்தை பார்க்குது.சாந்திக்கு இது பொறந்த வீடு,ரம்யாக்கு புகுந்த வீடுங்கறதை மறந்துடுச்சு. ரம்யா அம்மா புருசனோட வந்தா போதும்,அவ பேச்ச கேட்டு கிறுக்கு தனம் செஞ்சே அவ்வளவு தான் சரியா சொன்னாங்க.
உங்களை யாரும் கேள்வி கேட்பதை அனுமதிக்க மாட்டேன் என அன்னம் சொன்னது ஜெய்யை
அவள் புறம் ஈர்த்து விட்டது.அன்னம் சொன்னதும் கிளீன் ஷேவ்,குடுமிய எடுத்தாச்சு.
ஜெய் பொண்ணுங்க கூட சிரிச்சு பேசிட்டு இருக்கறதை பார்த்து அதிர்ச்சியில இருக்கறப்போ,
என்னோட மனைவின்னு அன்னத்தை காட்டுனதுல அமர் மயக்கம் போட்டே விழுந்துட்டான்
அவன் ஜாடையிலே பையன் இருக்கான்னு தேடறான்.
அமீர்,ஜெய்யை பத்தி நல்லா புரிஞ்சு வச்சுருக்கான், ஜெய்க்கு பயமா நம்ப முடியலையே.
உங்களை யாரும் கேள்வி கேட்பதை அனுமதிக்க மாட்டேன் என அன்னம் சொன்னது ஜெய்யை
அவள் புறம் ஈர்த்து விட்டது.அன்னம் சொன்னதும் கிளீன் ஷேவ்,குடுமிய எடுத்தாச்சு.
ஜெய் பொண்ணுங்க கூட சிரிச்சு பேசிட்டு இருக்கறதை பார்த்து அதிர்ச்சியில இருக்கறப்போ,
என்னோட மனைவின்னு அன்னத்தை காட்டுனதுல அமர் மயக்கம் போட்டே விழுந்துட்டான்
அவன் ஜாடையிலே பையன் இருக்கான்னு தேடறான்.
அமீர்,ஜெய்யை பத்தி நல்லா புரிஞ்சு வச்சுருக்கான், ஜெய்க்கு பயமா நம்ப முடியலையே.
Last edited: