E11 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
கடைசி கேள்விக்கு என்ன பதில் ?
கோர்ட் விவாகரத்து தந்திருக்கலாம்....
இருவருடைய மனதும் அதை ஏற்கவில்லை.
அவர் பிரிந்த பிறகு வேறு பெண்ணை பார்க்கவில்லை...இவங்க கோபத்தில் நீயும்
வேண்டாம் உன் தாலியும் வேண்டாம் சொல்லவில்லை...
இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு..:)
 
S

semao

Guest
வாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..

நிழலாய் இருந்த
உறவும் மயங்கி போக..

வரமாய் வந்தவனை
வேதனையிலும் காக்க..

தன்னை காக்க
மறந்ததே...


பாலைவனமாய் போன
நாட்களிலும் கொடிதாய்
போனதால்..
முட்கள் கூடி போனதோ..

கற்றையாய் பணமிருந்தும்
ஒற்றையாய் நிற்கும் போது
ஏற்படும் அச்சமும்
தனிமையும்
சொல்லில் அடங்காது..

தன்னை பாதுகாக்கவும்
ஒருவர் வருவது...
தண்ணீரை கண்ட
வாடிய செடியின் நிலை அன்றோ..
super da
chellam
thayara iru SJM ku
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கடைசி கேள்விக்கு என்ன பதில் ?
மணிரத்னம் பதில் தான்..
அது வெறும் காகிதம்..
அவள் மனசுக்குள்ள இருப்பதையோ..
அவன் மனசுக்குள் இருப்பதையோ ..அறியாது
உயிரற்ற காகிதம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
விவாகரத்து ரத்தா????
குங்கும போட்டு கூட வைக்கலை ..... ஸ்டிக்கர் போட்டு....:eek::eek::eek:
எதுனாலும் பொட்டு பொட்டு தான்..
அதுவும் புருசன் வைக்கும் பொட்டு ..
இன்று விரும்பி வைக்கும் பொட்டு கூட
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செல்லும் அது செல்லும்
விட்டு செல்லும்
இனி இவரை விட்டு செல்லும்

செல்லாது அது செல்லாது
இனி இவர்கள் வாழ்வில் செல்லாது
இனிமேலும் நில்லாது

ஆனது ரத்து ரத்தானது
இனி இங்கே ஆகாது விவாகரத்து
விவாகம் ரத்து ஆகாது
giving-thumbs-up-winking-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top