banumathi jayaraman
Well-Known Member
வெகு அருமையான கவிதை, பாத்திமா டியர்வாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..
நிழலாய் இருந்த
உறவும் மயங்கி போக..
வரமாய் வந்தவனை
வேதனையிலும் காக்க..
தன்னை காக்க
மறந்ததே...
பாலைவனமாய் போன
நாட்களிலும் கொடிதாய்
போனதால்..
முட்கள் கூடி போனதோ..
கற்றையாய் பணமிருந்தும்
ஒற்றையாய் நிற்கும் போது
ஏற்படும் அச்சமும்
தனிமையும்
சொல்லில் அடங்காது..
தன்னை பாதுகாக்கவும்
ஒருவர் வருவது...
தண்ணீரை கண்ட
வாடிய செடியின் நிலை அன்றோ..
Simply superb, லா