வாசனின் வாசுகி 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

நான் சொன்ன மாதிரியே பொறாமையிலே பொசுங்கிப் போய் பூர்ணா என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கு
அபர்ணா அய்யோ பாவம்
மாசக் கணக்கில் அந்த அவனிடம் மாட்டியிருந்தவள் எப்படி தப்பித்து வெளியே வந்தாள்?
ரோஹன் பேமிலியை எங்கே எப்போ எப்படி பார்த்தாள்?
அவங்களுக்கு அபர்ணா என்ன ஹெல்ப் செய்தாள்?
ரோஹன் பேமிலி அபர்ணாவுக்கு எப்படி ஹெல்ப் செஞ்சாங்க?
மனிதாபிமானமும், பாசமும்தான்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
உணர்ச்சிகரமான பதிவு மிலா:cry::cry::cry:.பூர்ணா செய்த செயலால் அபர்ணா,ஒரு சைக்கோவிடம் மாட்டிக் கொண்டு,கணவன்,குழந்தையை பிரிந்து எத்தனை கஷ்டப்பட்டு விட்டாள்:cry::cry::cry::cry:.

பூர்ணா சின்ன வயசுல இருந்தே அடங்காபிடாரியா வளர்ந்திருக்கா,அபர்ணாவை காதலிச்சவனுக்கு இவளே கடிதம் எழுதி,ஜாதகத்துலே கோளாறு ரெண்டு வருசம் கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லி அவன வீட்டுக்கு வரவிடாம செஞ்சு,அபர்ணா போட்டோவும் அனுப்பியிருக்கா:mad::mad::mad:.

அபர்ணா பெயரில் இருந்த கடிதத்தை பார்த்ததும் ராஜம்,நாதன் இருவருமே உண்மையை தெரிஞ்சுக்காமலேயே விட்டுட்டாங்க,அதில் இருந்த விலாசத்தில் தேடி வந்திருந்தாளே அபர்ணாவை கண்டு பிடிச்சிருக்கலாம்:(:(:(:(.

தான் இந்த கடிதத்தை எழுதவில்லை என அவன் முன் எழுதி காட்டி நிரூபித்தும்,அந்த ராட்சஷன் அவளை விடவில்லைo_Oo_O.அபர்ணா அந்த தீவில் இருந்து எப்படி தான் தப்பித்தாள்:unsure::unsure::unsure::unsure:.
என்னை பொறுத்தவரையில் பூர்ணாவால் தான் எல்லாம். ஒருவேளை அபர்ணா மூர்த்தியை காதலித்திருக்கவும் கூடும் இல்லையா? வீட்டுல வந்து பொண்ணு கேளுங்கன்னு சொல்லி இருக்கவும் கூடும். பிடிக்கலைனு சொன்னா பிறகு குரு கடத்திக்கொண்டு போனாலும் அபர்ணா அவன் அன்ப புரிஞ்சி ஏத்துக்கொண்டு இருந்திருப்பா. பூர்ணா பண்ணத்தால் எல்லார் வாழ்க்கையும் நாசமாச்சு.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

என்ன இந்த பூர்ணா இப்படி இருக்கா...:unsure::unsure: சொந்த அக்கா வாழ்க்கையிலேயே இவ்வளவு குரூரமா விளையாடி இருக்கா... :devilish::devilish:
இவளை எல்லாம் ப்ரேக் பிடிக்காத தண்ணி லாரி முன்னாடி தள்ளி விடணும்...:poop::poop:
மிலா, இந்த பூர்ணாவுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்...
போலீஸ்லயும் பிடிச்சு கொடுக்க முடியாது. என்னால முடிஞ்ச தண்டனையை கொடுக்குறேன்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ungala than akka thetitu irunthen!!! Poi padichutu varen!!!!

Adakadule poorna than elathukum karanam ah?? Ena oru selfish ava!!!

Pavam aparna!! Romba kasta pata pola!!! Epdi than anga irunthu thapichurupa???
plan பண்ணி தப்பிச்சிட்டா... ஆனா...
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top