ஆமா என்ன அபர்ணா ஏன் இவ்ளோ நாள் வராம இப்ப வந்திருக்கானு தோனவே இல்லையே.....
ஒருவேளை அபர்ணா நிஜமாலே தப்பு செஞ்சு கூட போனவனால பாதிக்கப்பட்டு இப்ப திருந்தி வந்திருப்பாளோ அப்டினு மைன்ட்குள்ள செட் ஆகிடுச்சு போல அதான் அப்டி தோனல...
பூர்ணா இவ்ளோ கேடேகெட்டவளா இருந்திருக்காளே.....
நாதன் ராஜம் யாருக்குமே அபர்ணா இப்டி பன்னிருக்க மாட்டானு தோனாமலே இருந்திருக்கே...
இம்புட்டு பெரிய சைக்கோக்கிட்ட மாட்டி அனுபவிச்சிருக்கா....
அப்ப அபர்ணா பிளான் போட்ட மாதிரி அவன்கூட இருந்தே அவனை வச்சே இந்த தீவை விட்டு தப்பிச்சிருக்கா...அதுக்கப்றம் ரோஹன் கிட்ட போயிருக்காங்க...
அப்ப இவ்ளோ வருஷம் கழிச்சு இப்ப தான் ரோஹன் கிட்டயும் வந்திருப்பாங்க போலயே....வந்ததுக்கப்றம் தான சந்திராவ பொண்டு கேட்டுருக்கான்....