செப்டம்பர் 11. இன்று பாரதியாரின் நினைவு தினம்.
அவரின் கவிதைகளில் நம் மனதில் நின்றத்தைப் பகிர்வோம் மக்களே.
புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு;
தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
படிப்பு வளருது, பாவம் தொலையுது;
புடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்றுபோவான்!
#$#$#$#$#$#$#$#$
“விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிக்கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
-பாரதி-
அவரின் கவிதைகளில் நம் மனதில் நின்றத்தைப் பகிர்வோம் மக்களே.
புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு;
தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
படிப்பு வளருது, பாவம் தொலையுது;
புடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்றுபோவான்!
#$#$#$#$#$#$#$#$
“விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிக்கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
-பாரதி-