banumathi jayaraman
Well-Known Member
MY SWEETEST, பொன்ஸ் டியர்மல்லி,
துரை இங்கே வரக்காரணமே..கனகா..
அவர் தன் பொண்ணுக்கு வரன் அமைவதில் சிக்கல் என்று திட்டவே..
ப்ரச்னை என்று வந்தான்...
வந்தஅவனை அன்னை, தந்தை வரவேற்கவில்லை.
உடனே ஓடி வந்த சித்தப்பா..வருத்தமில்லாமல் பேசிய தங்கை..
இன்று அவனுக்கு ஊருக்கு வந்தப்பிள்ளை என்ற சமைக்கும் பாங்கு...இது தான் கூட்டு குடும்ப அழகு..கொண்டு விடவா என்று கேட்ட சித்தப்பா...எனக்கு பிடித்தது.
ஏன் வேண்டாம் சொன்னது...
ஆனால் வேற பொண்ணை நோக்க எண்ணாதது...
பாதிப்பு அந்த பொண்ணுக்கு தான் என்று அப்பாவிடமும்..
அந்தப் பொண்ணுக்கு பெயரில்லையா....உயிரை காப்பாற்றிய நன்றி வேண்டும்..என்பது..
அதை விட ...நான் கூட உடனே குதித்து இருக்கமாட்டேன் என்று தன்னை விட அவளோட உயர்வை ஏற்ற மனப்பக்குவம்....வயதானால் கூட வருவதில்லை சிலருக்கு...அவன் அப்பாவே எடுத்துக்காட்டு.
அவளாக வரமாட்டாள் என்று அவளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறானே..
அம்மை மகன் உலகில் தனக்கிடமே இல்லை என உணருதல் ...
நம்மளவு கூட நினைக்க மாட்டாள் என ஒத்துக்கொள்வது....
அவர்களை தொந்தரவு பண்ணாமல்...பகலில் வர வேண்டும்....என அதிகப்படி சுற்றி போனது....என நிறைய படிகள் ..மளமளவென ஏறிவிட்டான்.
அவளோட வாழ்வோமா...என்று அறியவில்லை ...மகன் மனதில் வந்துவிட்டான்...அவன் என் உரிமை என்று நினைக்காது....அவளது மனதை இனி கண்டிப்பாக மதிப்பான் என்று தோணுது.....நல்ல எபி மல்லி
ரொம்ப சூப்பரா, எக்ஸ்லண்ட்டா, நம்ம மல்லி செல்லத்தோட,
இந்தக் கதையை, லவ்லியாக சொல்லி விட்டீர்கள்,
பொன்ஸ் செல்லம்
I LOVE YOU VERY MUCH, MY DARLING, பொன்ஸ் டியர்