Manimegalai
Well-Known Member
அவர்தான் சொல்றார் ராணி மாதிரி வைத்திருந்தேன் என்று...சுந்தரியை அனுப்பிவிடும் வரை அவர் தன் மனைவியை ராணி மாதிரி வைத்து கொண்டதாக வருது.... பணம் மட்டும் அளவுகோல் என்றால் அவர் விமலாவை திருமணம் செய்து இருக்க மாட்டார்
விமலா சொல்லட்டும் அதை....
விமலா வாய்மூலமாக அவர் தவறுகள் வரட்டும்....அதுக்கு முன்பே யூகத்தில் என்னால
அவங்களை விமர்சிக்க முடியாது.
துரைக்கண்ணன் சுந்தரி உறுதியா சேர்ந்து இருக்கனும் நினைத்து இருந்தால் யாராலும் தடுத்து இருக்க முடியாது....
Last edited: