கலகலப்பான பதிவு மிலா.நினைச்சது போலவே தயாளன் போடற நாடகமா இதெல்லாம்,சைவசாப்பாடு சாப்பிடும் போது மீன் முள்ளு சிக்கிக்கிச்சாம்.
ஜெய்யும்,பாடிகாட்ஸூம் நடிக்க வந்தவங்களா ,தயாளன் கூட சேர்ந்து இவங்க பண்ற அலப்பறை தாங்க முடியலை.ஈகையின் பாதுகாப்புக்காக என்னவெல்லாம் செய்றான்.