E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
எப்பி படிக்க தாமதம் ஆகிவிட்டது.
எப்பி மட்டும் படித்தா பத்தாது எல்லாருடைய கமண்ட் படித்து....அவங்க எப்பி பற்றி என்ன சொல்லியிருக்காங்க பார்த்தேன்....
எல்லா கருத்தையும் சொல்லிட்டாங்க;)
புதுசா சொல்ல ஒன்றும் இல்லை.:D
ஐ லைக் நம்ம ஹீரோ இவ்வளவு சமத்தா அம்மா தங்கைக்கு உதவுகிறார்.....
மூன்று பேரும் நல்லா இருப்பாங்கன்னு அவங்க அன்பை பார்த்தாலே உணர முடியுது....
இனிமே கதாநாயகி ....க்குத்தான் வெயிட்டிங்.
பெண்கள் மன உறுதி உள்ளவங்க என்று உணர முடிந்த பதிவு...
வாழ்த்துக்கள் பொன்னுமா...
முதல் கதையை விட இரண்டாவது கதையில்
நல்ல முன்னேற்றம் தெரியுது....எழுத்து நடையில்.....

Nayagi vandhachu..... second hero than varanum......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்படி ஒரு பாட்டு இருக்கே...:)
அப்படியா...எங்க நம்ம பாட்டு மாஸ்டர்...வரட்டும்...கேட்கலாம்...இந்த எபிக்கு இன்னும் என்ட்ரி போடல..விக்கியை கலாய்க்க ஓடி வருவாள்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்பி படிக்க தாமதம் ஆகிவிட்டது.
எப்பி மட்டும் படித்தா பத்தாது எல்லாருடைய கமண்ட் படித்து....அவங்க எப்பி பற்றி என்ன சொல்லியிருக்காங்க பார்த்தேன்....
எல்லா கருத்தையும் சொல்லிட்டாங்க;)
புதுசா சொல்ல ஒன்றும் இல்லை.:D
ஐ லைக் நம்ம ஹீரோ இவ்வளவு சமத்தா அம்மா தங்கைக்கு உதவுகிறார்.....
மூன்று பேரும் நல்லா இருப்பாங்கன்னு அவங்க அன்பை பார்த்தாலே உணர முடியுது....
இனிமே கதாநாயகி ....க்குத்தான் வெயிட்டிங்.
பெண்கள் மன உறுதி உள்ளவங்க என்று உணர முடிந்த பதிவு...
வாழ்த்துக்கள் பொன்னுமா...
முதல் கதையை விட இரண்டாவது கதையில்
நல்ல முன்னேற்றம் தெரியுது....எழுத்து நடையில்.....
நன்றி மணி..
முதல் கதையை ......பதிவு போடும் வரை திருத்துவேன் டா.....அத்தனை போல்டர் இருக்கு ...கி...கி...

எங்கும் பெண்கள் உறுதியானவங்க தான்.......
உணர்வுப்பூர்வமாக அவளை பலவீனப்படுத்த முடியும்....அவ்வளவு.

பாசம்,இரக்கம்,கோபம்,வீம்பு..எல்லா உணர்வுகளுக்கும் ...பெண் சிக்கிடுவாள்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Naan bank rule sonnean.... Pons.:D:D:D
பொதுவா கல்யாணமானவங்க நாமினி அவங்க spouse போடுவாங்க..... ஏன் அம்மா அப்பா கிட்ட லெட்டர் வாங்கி வரணும்..... அநியாயமா இருக்கு.....
நாமினி போடாவிட்டால் பெற்றோருக்கும் பங்கு உண்டு உமா...சில சமயம் உடன்பிறப்புகளுக்கு கூட உமா....இதில் பெற்றோர் இறந்திருந்தால் ஏழுவருடம் ஆயிருக்கணும் ....அதற்கு கீழ் என்றால் வாரிசு சான்றிதழ் மனைவிக்கு தரமாட்டாங்க ....நம்ம சட்டம் ரெம்ப சிக்கல் உமா...அதான் சுத்த விடுறாங்க நம்மை...
 
S

semao

Guest
Naan bank rule sonnean.... Pons.:D:D:D
பொதுவா கல்யாணமானவங்க நாமினி அவங்க spouse போடுவாங்க..... ஏன் அம்மா அப்பா கிட்ட லெட்டர் வாங்கி வரணும்..... அநியாயமா இருக்கு.....
sometimes nominee podalannna
ippadi than agum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top