E52 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Divya suge

Well-Known Member
அவள் கடற்கரை மணலா இல்லை பாலைவன மணலா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்... காலம் இல்ல நீங்கதான் பதில் சொல்லணும்...ரொம்ப interesting ah கொண்டு போறீங்க....
 

Mathi Thilak

Active Member
சுதாவோட feelings ah அழகாக convey பண்ணிருக்கீங்க but அவளுக்கு எவ்ளோ வலிக்கும் accident ஆனதால வந்த உடல் வலியை கூட தாங்கிட்டா ஆனால் மனவலி?
 

Divya suge

Well-Known Member
கண்ணன் வந்த்துட்டான்னு சந்தோஷ பட்டா இந்த பாட்டி என்ன செஞ்சு வச்சிருக்கு.....கோவம் ஜாஸ்தியா ஆகிட்டே இருக்கு பாட்டி மேல....
இந்த நிலமைல கூட அவளை நிம்மதியா இருக்க விடல இந்த பாட்டி...இதுக்கு சுதாவ பாத்துக்கவே வேணாம்.தீபக் இப்போ திருந்தி என்ன use பா....
அவ மாமா பாவம்...
கண்ணா லட்டு பாவம்....
இதே போல குட் கேர்ள் ஆஹ் 2 டேஸ் க்கு ஒன்ஸ் update kudunga sis...
 

Mathi Thilak

Active Member
பாட்டி வீட்டுக்கு இனி போக வேண்டாம்னு சொன்ன கண்ணன் மொத்தமா பாட்டிட்டயே விட்டுட்டு போய்ட்டானே திரும்ப கூப்பிட வருவானா?
 

தரணி

Well-Known Member
கண்ணா வருவாயா
சுதா கேட்டகிறாள்....
மாலை அந்தி வேலை...
உனக்காக தேடல் அது நீ
எப்போது புரிந்து கொள்வாயோ....
தடைகலாய் உன் நினைவுகள்....
தவறுதலாய் நண்பன்.....
இடைஞ்சலாய் பாட்டி.....
அனைத்தையும் மீறி உன் மனம் வென்ற மங்கையை
உன்னுடன் மணம் முடித்த அன்றிலை.....
நீ மனத்தில்நினைப்பது எப்போது....
 

Nachu

Well-Known Member
ஹ்ம்ம் என்ன சொல்வது?
இம்புட்டு வேதனையிலும் சுதா இருக்கணுமா?
இன்னும் கண்ணன் நிலை தெரிந்தால் அவள் உயிரோடு மரித்ததுக்கு சமம்.
இந்த பாட்டி இனியும் ஒரு ஆணியும் கழட்ட வேணாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top