ஹாய் கியூட்டிபாய்ஸ் குட்டி டீஸர் என்ஜோய். அடுத்த இரண்டு கதைகளையும் இன்று அல்லது நாளை பதிவிடுகிறேன்.
"யார் சார் அந்த அக்ஷய் சாம்ராட்? அவருக்கு பாதுகாப்பா நான் எதுக்கு போகணும். வேற யாரையாவது அனுப்புங்க" மதியழகி கோபமாக பேச
"இங்க பாரு மதி.. அவருக்கு இருக்குற செல்வாக்குக்கு டில்லில இருந்து இன்டலிஜன் சர்வீஸ் பாதுகாப்பே கேக்கலாம். ஆனா அவர் உன்ன தான் தன்னோட பின்னாடி நிக்க வைக்கணும் னு சொல்லுறாரு"
"எனக்கு அரசாங்கம் தான் சம்பளம் தருது நான் எதுக்கு ஒரு தனி மனித பாதுகாப்புக்கு போகணும்? பொதுமக்களுக்கே சேவை செய்றேன்" முகம் சிவந்தாள் மதி.
"மதி.. மை டிஸிசன் ஈஸ் பைனல். நீ அவரோட பாதுகாப்புக்கு போற. யு கேன் கோ நவ்" சுற்றும் நாட்காலியை சுழற்றி அவளுக்கு முதுகை காட்டினார் கமிஷனர்.
கோபமாக வெளியே வந்தவளை அங்கே இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழி மறித்து
"என்ன மதி லக்குனா லக்கு இப்படி அடிக்குது" கிண்டலாக கூற பக்கத்தில் இருந்த இரண்டு பெண் கான்ஸ்டபிள்களும் சிரிக்கலானார்கள்.
"பெரிய கோடிஸ்வரன் பா.. அந்த அக்ஷய் சாம்ராட். இதுவரைக்கும் எந்த பொண்ணுமே அவனை நெருங்கிணைத்தே இல்லையாம். சைட் கூட அடிச்சதே கிடையாதாம். அக்மார்க் நல்ல பையன்” என்றவள் அசட்டு சிரிப்பை உதிர்த்தாள். அவர்கள் அக்ஷையை பற்றி பேசவும் ஆர்வமாக மதியின் அருகில் வந்திருந்தான் ராஜவேலு.
“நீ தான் மொத பொண்ணு. உனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல இல்ல. ஹண்டசம், கோடிஸ்வரன், கஷ்டப்படாம லைப்பை என்ஜோய் பண்ணலாம் னு லவ் பண்ணி அவரை கரெக்ட் பண்ணலாம் னு மட்டும் நினைச்சிடாத, ஆளுதான் வாட்ட சாட்டமாக இருக்கான். அவன் ஒரு அவனா.. நீ.. யாம். உனக்கு தெரியாதா?" லத்தியை மதியின் தோளில் தட்டியவாறே சொல்ல மதி தந்தையை தான் முறைத்தாள்.
"நான் சொல்லல.. பணம் இருக்கும் இடத்துல ஏதாவது பிரச்சினை இருக்கும் னு": என்றது அவள் பார்வை.
"நீங்க ஒர்ரி பண்ணுறது பாத்தா உங்களுக்கு வந்த சன்னஸ நான் பரிச்சிக் கிட்டேன் போல இருக்கே சித்ரா மேடம்" தோளில் இருந்த லத்தியை தள்ளி விட்டவள் "வேணும்னா... அந்த அக்ஷய் கிட்ட கேட்டு அவன் வீட்டு கூர்க்கா வேல வாங்கித் தரட்டுமா?" கண்ணடித்தவாறே சொன்னவள் கிண்டலாக சிரித்தாள். ராஜவேலு மதியின் பின்னால் அமைதியாக செல்ல வேகநடையில் வெளியேறினாள் மதியழகி.
"யார் சார் அந்த அக்ஷய் சாம்ராட்? அவருக்கு பாதுகாப்பா நான் எதுக்கு போகணும். வேற யாரையாவது அனுப்புங்க" மதியழகி கோபமாக பேச
"இங்க பாரு மதி.. அவருக்கு இருக்குற செல்வாக்குக்கு டில்லில இருந்து இன்டலிஜன் சர்வீஸ் பாதுகாப்பே கேக்கலாம். ஆனா அவர் உன்ன தான் தன்னோட பின்னாடி நிக்க வைக்கணும் னு சொல்லுறாரு"
"எனக்கு அரசாங்கம் தான் சம்பளம் தருது நான் எதுக்கு ஒரு தனி மனித பாதுகாப்புக்கு போகணும்? பொதுமக்களுக்கே சேவை செய்றேன்" முகம் சிவந்தாள் மதி.
"மதி.. மை டிஸிசன் ஈஸ் பைனல். நீ அவரோட பாதுகாப்புக்கு போற. யு கேன் கோ நவ்" சுற்றும் நாட்காலியை சுழற்றி அவளுக்கு முதுகை காட்டினார் கமிஷனர்.
கோபமாக வெளியே வந்தவளை அங்கே இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழி மறித்து
"என்ன மதி லக்குனா லக்கு இப்படி அடிக்குது" கிண்டலாக கூற பக்கத்தில் இருந்த இரண்டு பெண் கான்ஸ்டபிள்களும் சிரிக்கலானார்கள்.
"பெரிய கோடிஸ்வரன் பா.. அந்த அக்ஷய் சாம்ராட். இதுவரைக்கும் எந்த பொண்ணுமே அவனை நெருங்கிணைத்தே இல்லையாம். சைட் கூட அடிச்சதே கிடையாதாம். அக்மார்க் நல்ல பையன்” என்றவள் அசட்டு சிரிப்பை உதிர்த்தாள். அவர்கள் அக்ஷையை பற்றி பேசவும் ஆர்வமாக மதியின் அருகில் வந்திருந்தான் ராஜவேலு.
“நீ தான் மொத பொண்ணு. உனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல இல்ல. ஹண்டசம், கோடிஸ்வரன், கஷ்டப்படாம லைப்பை என்ஜோய் பண்ணலாம் னு லவ் பண்ணி அவரை கரெக்ட் பண்ணலாம் னு மட்டும் நினைச்சிடாத, ஆளுதான் வாட்ட சாட்டமாக இருக்கான். அவன் ஒரு அவனா.. நீ.. யாம். உனக்கு தெரியாதா?" லத்தியை மதியின் தோளில் தட்டியவாறே சொல்ல மதி தந்தையை தான் முறைத்தாள்.
"நான் சொல்லல.. பணம் இருக்கும் இடத்துல ஏதாவது பிரச்சினை இருக்கும் னு": என்றது அவள் பார்வை.
"நீங்க ஒர்ரி பண்ணுறது பாத்தா உங்களுக்கு வந்த சன்னஸ நான் பரிச்சிக் கிட்டேன் போல இருக்கே சித்ரா மேடம்" தோளில் இருந்த லத்தியை தள்ளி விட்டவள் "வேணும்னா... அந்த அக்ஷய் கிட்ட கேட்டு அவன் வீட்டு கூர்க்கா வேல வாங்கித் தரட்டுமா?" கண்ணடித்தவாறே சொன்னவள் கிண்டலாக சிரித்தாள். ராஜவேலு மதியின் பின்னால் அமைதியாக செல்ல வேகநடையில் வெளியேறினாள் மதியழகி.