குறள் 953:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
பொருள் :- நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.
கேலி பேசுறது தானேOnnu adivaanguthe
.apdi Manasa thethippom nu solraகேலி பேசுறது தானே
நானும் யோசிச்சேன்..
இகழ்ந்து பேசுறதுல வராதுல