D
[Deleted] admin 4
Guest
a very interesting start Shoba
super sisஎன் அன்பார்ந்த தோழமைகளுக்கு...
இந்த story என்னுடைய புது முயற்சி. சின்ன கதை தான்!
இது ஒருத்தருடைய வாழ்வின் சின்ன பாகம் அவ்வளவு தான்!
கோபத்தையும் வார்த்தையும் அடக்க தெரியாதா ஒரு மனிதனின் கதை.
Arjun.. main கதாபாத்திரம். பேச வேண்டிய நேரத்தில பேசமா; கோபத்த அடக்கி உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டிய நேரத்தில வார்த்தை அடக்காமா போன ஒருத்தன்... இவன சுத்தி தான் கதை!
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:127)
இந்த குறள் base panni ezudhinadhu.
யாகாவார் ஆயினும் நா காக்க 1
படிங்க.. படிச்சு பார்த்து நிறை குறைகளை சொல்லுங்க.
Hope to get the same kind of love and support
will be happy to hear from you all.
Shoba Kumaran