இன்பமே....நீ எங்கே………… என் நினைவுகள் அங்கே……….
என் நினைவுகள் அங்கே
நீ எங்கே….. என் நினைவுகள் அங்கே
நீ எங்கே….. என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன்
உந்தன் பேர் பெண்மையோ...
என் இதயக்கனி...
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி....