உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்ய, இந்த ஆரோஹிக்கு
மண்டையில பட்டை கிராம்பு
ஏலக்காய் மசாலாவெல்லாம்
இல்லையா, மிலா டியர்?
லூசுத்தனமா எதையோ
நினைச்சு வீட்டை விட்டு
எங்கோ ஓடிப் போயிட்டாளே?

இப்போ விஷ் எங்கேன்னு
போய் ஆரூ பேபியைத்
தேடுவான்?
ஒருவேளை பல்லவனின்
நைனாவிடம் ஆரூ மாட்டிக்
கொண்டாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
தீரன்ஸ் போலீஸ்காரங்களை
கொஞ்சம் அடுத்தவங்களுக்கும்
வேலை செய்ய வுடுங்கம்மா,
ஆரூ மேடம்

உங்களையும் உங்க பிங்கி
தொங்கச்சியையுமே மாத்தி
மாத்தி தேடிக் கண்டுபுடிச்சுக்கிட்டு இருந்தால் பப்புளிக்குக்கு
தீரன்ஸ் பிரதர்ஸ் எப்புடி
வேலை செய்வாங்கோ,
ஆரோஹி மேடம்?

ஏண்டாப்பா, விஷ் அம்பி?
என்ன நடந்ததுன்னு நீயாவது
சித்த அவளண்டை சொல்லியிருக்கப்படாதோ?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ப்பா... பிங்கி வந்துட்டாளா.... செம ... தீரன் பிரதர்ஸ் தன் வீட்டு ஆளுகளை தேடுறதே ஒரு வேலையா வைச்சிருக்காங்களே... நல்ல வேளை போலிஸா போனாங்க... வேற பிசினஸ் பார்த்திருந்தா ...... வேலைக்கு எப்படி போறது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நைஸ் மிலா சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top