அவங்க லண்டனா......நன்றி மணி...எப்படி எல்லாம் கண்டுபிடிக்கிற...சிபிஐ ஆபிசர் டா நீலண்டன்...பொன்னுமா...
எத்தனை ஊர்ல இருந்து...எவ்வளவு பேர் படிக்கிறாங்க...வாழ்த்துக்கள்.
அவங்க லண்டனா......நன்றி மணி...எப்படி எல்லாம் கண்டுபிடிக்கிற...சிபிஐ ஆபிசர் டா நீலண்டன்...பொன்னுமா...
எத்தனை ஊர்ல இருந்து...எவ்வளவு பேர் படிக்கிறாங்க...வாழ்த்துக்கள்.
நன்றி உமா...அழகான ஆரம்பம்.... அன்பான குடும்பம்......
எனக்கு பிடித்தது கதையின் தலைப்பு .... கனவுகளின் சுயம்வரமே .........
சுயம்வரம் என்றதும் நினைவுக்கு வந்தது ........ திரௌபதி சுயம்வரம்.....திரௌபதியின்
கனவு நாயகனுக்கு ஏற்ப இருந்தவன் கர்ணன்...... அனால் கண்ணன் அறிவுரை படி அவள் தேர்ந்து எடுத்ததோ அர்ஜுனன் ...... அதனால் தான் நமக்கு மஹாபாரதம் ......
இங்கே யாருக்கு என்னென்ன கனவுகள்....... எதை எப்போது ஏன் எதற்கு தேர்த்தேடுக்க போகிறார்கள்....... அதன் விளைவுகள்....... என் மனதில் ஓடிய எண்ணங்கள் இது தான் .....
Good episode.....
Thank you very much. Pons
பிலிப் புக்ல கதை தலைப்பு அழகாக தமிழில் கொடுக்கலாமே......ஆங்கிலத்தில் கொடுத்ததில் ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது ...... கவனிக்கவும்....
Nooooooo neee yen chellamla da kayal ippadi sollak koodadhu....
பானு இருந்தால் சூர்யாவும் உண்டே...
Vachu seiringala ponnuma..
Romba rusku sapteno!!!
கி..கி..நாம ரஸ்க் பேமிலி டா...
ஹா ஹா சூப்பர், சூப்பர் என்னருமை சிநேகித செல்லங்களேHm ponga banuma... Ippadi kavuthuteengalae... Ellam indha Pons Akka senja velai... Irunga irunga adutha udla irukku ungalukku
மிகவும் அழகாக, அருமையாக கருத்துக்கள் சொன்னீங்க சுந்தரம்உமா டியர்அழகான ஆரம்பம்.... அன்பான குடும்பம்......
எனக்கு பிடித்தது கதையின் தலைப்பு .... கனவுகளின் சுயம்வரமே .........
சுயம்வரம் என்றதும் நினைவுக்கு வந்தது ........ திரௌபதி சுயம்வரம்.....திரௌபதியின்
கனவு நாயகனுக்கு ஏற்ப இருந்தவன் கர்ணன்...... அனால் கண்ணன் அறிவுரை படி அவள் தேர்ந்து எடுத்ததோ அர்ஜுனன் ...... அதனால் தான் நமக்கு மஹாபாரதம் ......
இங்கே யாருக்கு என்னென்ன கனவுகள்....... எதை எப்போது ஏன் எதற்கு தேர்த்தேடுக்க போகிறார்கள்....... அதன் விளைவுகள்....... என் மனதில் ஓடிய எண்ணங்கள் இது தான் .....
Good episode.....
Thank you very much. Pons
பிலிப் புக்ல கதை தலைப்பு அழகாக தமிழில் கொடுக்கலாமே......ஆங்கிலத்தில் கொடுத்ததில் ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது ...... கவனிக்கவும்....
வேணி,Mam..very nice starting..ur managing the story with many characters..great..waiting for ur next update..
பானு டியர்,மிகவும் அழகாக, அருமையாக கருத்துக்கள் சொன்னீங்க சுந்தரம்உமா டியர்
ஆனால் இந்த சுயம்வரம் தலைப்பு பார்த்தவுடன் எனக்கு நளனுக்கு
மாலையிட்ட தமயந்தி தான் பா நினைவுக்கு வந்தாள்
Pinsஅன்பு நட்பூக்களே,
இந்த நாள் எல்லோருக்கும் இனிய நாளாக அமையட்டும்.
காலையிலேயே உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
இனிய முதல் பதிவுடன் .....
KS EPISODE 1
திங்கள்கிழமை, வியாழக்கிழமை என வாரம் இருமுறை பதிவுகள்
படித்து சொல்லுங்கள் தோழமைகளே.
ஆவலுடன்
பொன்ஸ்
நன்றி வித்யா..Pins
Title super.
Story arampamey super.
Vinaya super super