தூதுவலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
படம்: தாய் மனசு
வருடம்: 1994
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
இசை: தேவா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
தூதுவலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
நானுகூட பேசப்போறன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
Brought to you by
Ramesh Rajamohan
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவம் இருந்தேன்
உனக்காக தான்
கண்ணே உனக்காகத்தான்
நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளர்த்துக்கிட்டேன்
உன்னை பார்த்து தான் மாமா
உன்னை பார்த்து தான்
அட முத்தின கிறுக்கு
மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்கின என்னை சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சு பூ முடிக்கும் நாள் இருக்கு
ஓ ஓ ஓ
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
Brought to you by
Ramesh Rajamohan
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
ஊர் தூங்கும் வேளயிலும்
நான் தூங்க போனது இல்லை
உன்னால தான்
கண்ணே உன்னால தான்
யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான்
நித்தம் உன் பேரு தான்
ஏ இத்தனை நினப்பு என் மேல இருந்தும்
எட்டிப் போகலாமோ
கட்டுப்பாடிருந்தும் கட்டிக்கும் முன்னே
ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசம் என்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலைமை
என்னாகும் (சிரிப்பு)
க்க்ம்ம்ம்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சுடணும்
நான் காற்றாகி ஊற்றாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
தூது வலை இலை அரைச்சி
தொண்டயில தான் நனைச்சி
நானுகூட பேசப்போறன் மணிக்கணக்கா
தூண்டா மணி விளக்க
தூண்டி விட்டு எரிய வச்சு
உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது