வைரம் வாங்கியது கோமளவள்ளி? பானுமா {அத நானே இன்னும் யோசிக்கல}கோமளாவுக்குத்தான் வைர
நகைகளை முத்துக்குமார்
வாங்கியிருப்பாரோ?
மனைவியை நம்பாமல்
கட்டிய மனைவியிடம் எதுவும்
சொல்லாமல் மூத்த பெண்ணை
மட்டுமே நம்பிய பீத்தல் அப்பா
பீத்தல் கணவன், முத்துக்குமார்
பெற்ற பெண்ணிடம் ஏமாந்த
அதிர்ச்சியைத் தாங்க முமல்
உயிரை விட்டு விட்டாரோ,
மிலா டியர்?
வைர நகைக்கும் முத்துக்குமாருக்கு எந்த சம்பந்தமும் இல்ல
கோமளவள்ளி என்ன டிசைன் னு போக போக சொல்லுறேன். செல்வராஜ் கோமளவல்லியின் அன்பு முகத்தை மாத்திரம் கண்டவன் மறுமுகம் இன்னும் பார்க்கல