ஹா ஹா சரியா சொன்னீங்க மலர் டியர்
Now I agree with you, fathima...That's wat gf.. Nallava oru thappu panna perusaa than theriyum....
Rathi dear.. Dint get things to hearts.. Kanna mooduna erase aayidunum ok..
Yes Malar....clinic plus, head and shoulders, l'oreal...Now I agree with you, fathima...
What next?
All clear....
Anything left?..
ராணி சொன்ன பூவிழி நல்ல இருக்கு...... நானும்...மலர்விழி பா....... பூ சொல்லிடுங்க மலருக்கு மாறு
மதத்தவங்க உணர்வுகளை புரிந்து கொள்ள தெரியுது....... அது தான் முக்கியம்....இல்ல பா அவள் எல்லாம் எனக்கும் புரியும் என்று சின்ன பசங்க சொல்வாங்க பாருங்க அது போல் தான் நடந்து கொண்டாள்
அவள் மனது துணை ஒன்றை குறித்த எதிர்பார்ப்பு இப்படி தான் இருக்கும் என்று எண்ணி ..........."எதிர்பார்த்திருக்கலாம் " என்று சொல்லியிருக்கேன்
தன்னம்பிகை, துணிவு , விவரம் , எல்லாம் இப்ப வந்தது தானே இப்பவும் இதுஎல்லாம் அவளு முழுமையாக இருக்கா
அதெப்படி பா புத்தி சரி தவறு என்று உணர்ந்தாலும் மனசுல ஒரு ஸ்பார்க் விழுந்துடுச்சே அதுவுமில்லாமல் உடம்பிலேயும் மாற்றம் வந்துடுச்சே அவனால்
பிடிவாதம் முற்போக்கு சிந்தனை இதையெல்லாம் உடைத்து போட்டுவிடும் இந்த உடல் மாற்றம் மனசுடன் ஒன்றிவிடும்
சுயபச்சாதாப தான் இருக்கு
ஹி ....ஹி .... இது நல்ல இருக்கு...தூக்கத்திலும் போடுவோம்ல கமெண்ட்
மிகவும் சரியாக சொன்னீங்க மலர் டியர்TM
ஒரு அப்பா தன் பிள்ளையை நல்ல வளர்க்குறார்.... நல்லா பார்த்துக்குவார் ஆனாலும் அந்த பிள்ளை ஒரு லவ்வுன்னு வந்தாலோ அல்லது செய்யக்கூடாததை செய்தாலோ தடுப்பார்த்தானே அப்ப அந்த பிள்ளையின் பார்வையில் அப்பா வில்லன் போல்தான் அல்லது எதிரி போல் தோன்றுவார்
இங்கு எப்படி பார்ப்பீங்க கெடுதல் செய்பவன்... தீங்கு நினைப்பவன்...
துரோகம் செய்பவன்... குழி பறிப்பவன்...என்றா.......... நாம் அறிந்தும் அறியாமலும் சில நேரம் மட்டும் வில்லனாக வாய்ப்பு வந்துவிடும் வாழ்க்கையில்
அதோ போல் தான் ஈஸ்ஸுக்கும் நடந்து விடுகிறது அவனே செய்தான் அல்லவா.......... அவளை மனதினுள் விரும்பினாலும்