E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Babe, Tell me you love me
I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்...
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி

Babe, Tell me you love me
It's never late, Don't hesitate

உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை..
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலம் இல்லை..

கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..

பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை..
அதற்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை..

நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம் தான் என்னுயிரை
கொல்லுதடி கொல்லுதடி..
 

Hema27

Well-Known Member
:eek::eek::eek::eek:ஏய் மணி சும்மா கிடந்த சங்கை....ஊதிக் கெடுத்துட்ட...
சரி..சரி..தல...கெத்து....கெத்து....
வர்லாம் ....வா...
எவ்வளவு பார்த்துடோம்...இத பார்க்கமாட்டோமா!!??

All the best pons...waiting eagerly to read your novel.
 

malar02

Well-Known Member
Awesome Malar 02:D:D:D
உங்களை எப்படி கூப்பிடறது ...... Already ஒரே மலர் இருக்காங்க ........முழு பெயர் சொல்லுங்க ப்ளீஸ்.........

மலர்விழி பா....... பூ சொல்லிடுங்க மலருக்கு மாறு
 

malar02

Well-Known Member
I don't understand........
அவள் அவனிடம் தன்னை ஒரு தன்னபிக்கை , துணிவு, விவரம் அறிந்த ஒரு பெண்ணாக தான் காட்டி கொள்கிறாள் ....அவள் அவனை முதலில் அந்த படகில் உட்கார அனுமதித்தித்தாளா என்பது ஒரு கேள்வி குறி .......

இல்ல பா அவள் எல்லாம் எனக்கும் புரியும் என்று சின்ன பசங்க சொல்வாங்க பாருங்க அது போல் தான் நடந்து கொண்டாள்
அவள் மனது துணை ஒன்றை குறித்த எதிர்பார்ப்பு இப்படி தான் இருக்கும் என்று எண்ணி ..........."எதிர்பார்த்திருக்கலாம் " என்று சொல்லியிருக்கேன்
தன்னம்பிகை, துணிவு , விவரம் , எல்லாம் இப்ப வந்தது தானே இப்பவும் இதுஎல்லாம் அவளு முழுமையாக இருக்கா
 

malar02

Well-Known Member
அவளுக்கு தன் பின்னே அவன் வரணும்னு ஆசையா.......
ஏமாந்து விட்டோம் என்ற சுயபச்தாபம் ஏன்??? ....... தெரிந்தது தானே ...... விட்டது தொல்லைனு சந்தோசம் தான் வரணும்........

அதெப்படி பா புத்தி சரி தவறு என்று உணர்ந்தாலும் மனசுல ஒரு ஸ்பார்க் விழுந்துடுச்சே அதுவுமில்லாமல் உடம்பிலேயும் மாற்றம் வந்துடுச்சே அவனால்
பிடிவாதம் முற்போக்கு சிந்தனை இதையெல்லாம் உடைத்து போட்டுவிடும் இந்த உடல் மாற்றம் மனசுடன் ஒன்றிவிடும்
சுயபச்சாதாப தான் இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top