மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Athu than risk edukama kani un kai vanthu sernthutale apparam intha kobam en durai... Superb epi sis
கல்யாணம்தான் ஈஸியா முடிஞ்சிருச்சு.... துரைக்கு இனிதான் சோதனையே ஆரம்பம் .... மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Oru vazhiya kalyanam mudichiduchi ippo manasa vetu pesanam dhurai and kani
Super ud sis
மனசு விட்டு பேசுறதா அதுவும் துரையா..... ம்கூம்... அவன் இதுக்கு சரிவரமாட்டான்டா.... மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹே பிரியா டியர் கல்யாணம் நடந்துருச்சு இனி எப்படி போகுதோ வாழ்க்கை பார்க்கலாம்......
ஹாய்டா நித்யா... இனி வாழ்க்கையில நிறைய திருப்பங்கள் கண்டிப்பா இருக்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை அருமை இரண்டு கல்யாணம் நடந்தது
ஒண்ணு நல்ல புரிதலுடன்
ஒண்ணு சரியான புரிதல் இல்லாமல்
துரை ஆனாலும் நீ ரொம்பவே அந்த
பிள்ளைய அடித்து கஷ்டப்படுத்தறது இல்லாமல்
நறுக்குனு கேள்வி வேற கேட்கற சரியில்லை
தம்பி
அருமையான பதிவு மகேஸ்வரிக்கு ஒரு ஓ போடுங்க
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... எந்த வினைக்கும் எதிர் வினை வரும்னு இப்ப துரைக்கு புரியல சிஸ்... கல்யாணத்துல கணவன் மனைவி இருவரும் சமம்... கணவன் தன் உடல் பலத்தால் பெரியவனென்றால் மனைவி மன பலத்தில் பெரியவள் இதை நிறைய ஆண்கள் உணர்ந்து கொள்வதில்லை....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Mahes dear. Durai is a hot tempered idiot. He does not deserve Kani. Please make him suffer dear.
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்.... முன் கோபமும் முரட்டுத்தனமும் கொண்டனை எப்படி கனி அடக்க போகிறாள்.... கொஞ்சம் கஷ்டம்தான்... ஆனா அத இவ இஷ்டமாக்கனும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹப்பா கல்யாணம் முடிஞ்சிடுச்சா!!!
டேய் துரை நீ என்ன நினைக்கிறேன்னு கனிகிட்ட கோவப்படாம முதல சொல்லு..அதுவே உன்னை பார்த்து பயந்து போய் இருக்கு, நீ என்னடானா அவளை திட்டிகிட்டே இருக்கே..
தமிழ் அடி வாங்குனாலும் தில்லா தன் காதலுக்கு போராடி ஜெயிச்சுட்டாள்...
இனி தான் கதை கலகலப்பா போகும் போலவே...
துரைக்கு ஈஸியா காதல் கைகூடிருச்சு டியர்.... அப்ப அந்த காதலோட அருமை தெரியாதுதானே... கஷ்டப்பட்டு கிடைச்சாத்தான் அதோட அருமை தெரியும்.... பார்ப்போம் அவன் கனியோட காதலுக்காக என்ன பாடு படுறான்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Eppadiyo rendu kalyanamum vetri karana mudinchiduchu aanal etha vittalum intha durai paya kovathai vida maatraane:mad:
Ini irukku kani Vs durai avanum solla maatraan ivalukkum purinjikka therila eppadi poga pogutho ....
துரைக்கு முன் கோபமும் முரட்டுத்தனமும் கூடவே பிறந்தது... அதை எப்படி மாத்துவானா... இல்லையான்னு கனி அவனோட வாழ்க்கையில வந்தவுடன பார்ப்போம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top