மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி மகேஷ்:love:
துரை சந்தோசத்துக்கு அளவே இல்ல...
எப்படியோ தமிழு நல்லவேளை வாய்ஸ் மெசேஜ் அனுப்பிச்சி
அர்விந்த் வந்துட்டான்..
இனி என்ன
குடும்பத்துல உள்ள முக்கியத்தலைங்க கிஸ்;):p
சீன் பார்த்துட்டாங்க...
அவங்களே கனிய துரைக்கு கட்டி வைப்பாங்களா..
ஒரே மேடையில் 2 திருமணமா...
 

banumathi jayaraman

Well-Known Member
இது நல்லா இருக்கே அரவிந்தா நீ சொல்றது.... நீ ஒன்னும் சொல்லாம போவியாம்.... ஆனா பொண்ணு மட்டும் உனக்காக wait பண்ணுமா... :p:D... எல்லோரும் கொல்லைபுரத்துக்கு வந்தாச்சா ... வாங்க வாங்க இப்போ ரெண்டு கல்யாணம் confirm....:p:D:love:
அதானே?
இவன் பாட்டுக்கு சும்மா இருந்த
முத்தமிழுக்கு உம்மா கொடுத்துட்டு
வெளிநாட்டுக்கு போயிருவானாம்
போனை சுவிட்ச் ஆஃப்
பண்ணிருவானாம்
போன் நெம்பரும் கொடுக்க
மாட்டானாம்
அவள் இவனுக்காக தேவுடு
காக்கணுமா?
என்ன தேவைக்கு, Mr.அரவிந்தன்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் ரொம்ப அநியாயம்,
பஸ்மிலா டியர்
கல்யாணத்துக்கு முதல் நாள் நேத்துதான் கடாய் வெட்டி
இன்னும் பந்தி முடியலையாமே?
அப்புறம் இன்னும் என்ன
பிரியாணி, மிலா டியர்?
அது கறி சோறு பானுமா இது பிரியாணி, :love:ரெண்டுலயும் ஆடு தான் மெயின் என்றாலும் டெஸ்ட்டு வேற இல்ல, :geek:ரமழான் பண்டிகைக்கு எல்லாரும் பிரியாணி எங்க மிலானு கேக்க முன்பே எஸ்ஸாகிடலாம்னு பாத்தா விட மாட்டிங்களே!
ஹா... ஹா... ஹா.........
அது எப்படி எஸ்ஸாவீங்க?
ரமழான் பெருநாளுக்கு ஆடு
வெட்டினால் நண்பர்களுக்கு
ஒரு பங்கு விருந்து or குர்பானி கொடுக்கணுமுன்னு நினைக்கிறேன்
நான் தப்பாக ஏதாவது
சொல்லியிருந்தால் ஸாரி,
பஸ்மிலா டியர்
சரியாகத் தெரியாதுப்பா

அது ஹஜ் பெருநாளைக்கு பானுமா
ரமழானுக்கும் கொடுக்கலாம் குற்றமில்லை பகிர்ந்து உண்ணுவது உறவுகளுக்குள்ள சந்தோசம் தானே
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் கொஞ்சம் கூட
நல்லாயில்லை, மகேஷ் டியர்

கனிமொழியக்காவை இவரு
லவ்வான லவ்ஸ் வுடுறாரு-ன்னு
இந்த வீரத் திருமகன் துரைசிங்கம் அய்யாவோட மனசுக்குள்ளே
எங்கள் கனியக்கா பூந்து
பார்த்தாங்களா?

துரை தன்னை லவ் பண்றான்னு
கனிக்கு என்ன ஜோஷியமா
தெரியும்?
இல்லை, கனிமொழி சோழிதான்
போட்டுப் பார்த்தாளா?

அது பாட்டுக்கு தேமேன்னு
துணி தைச்சுட்டு இருந்த
புள்ளக்கிட்ட இவரு வந்து
எகனைக்கு மொகனையா
பேசத் தெரியாமல் குண்டக்க
மண்டக்கன்னு எதையாவது
பேசி இவிய வூட்டுல நாம்போ
ஓசியில் சோறு தின்னுட்டு
தண்டமா கிடக்கிறோமுன்னு
துரை அண்ணன் or மாமா
நெனைச்சுக்கிட்டாரோன்னு
கனியக்கா ஃபீலான ஃபீலு
செஞ்சு பிளான் பண்ணி
அம்புட்டு வேலை பார்க்குது

மனசுக்குப் புடிச்ச ஒரு புள்ளைய
லவ்விங்க்கு செஞ்சா முட்டும்
போதாது, துரை சார்வாள்
அந்த புள்ளக்கிட்ட இதமா
பதமா மன்ஸு நோவாம
பேசோணும், துரைசிங்கம்

முத்தா கொடுக்க மட்டும்
வாயைத் திறந்தீல்ல
அதே மாதிரி உன்னோட
லவ்வையும் கனிக்கிட்ட
வாயைத் தொறந்து சொல்ல
வேண்டியதுதானே, துரை?

லவ்வர்கிட்ட சிம்பாலிக்காக்
கூட லவ்வைச் சொல்லாமல்
சிங்கம் சிலிர்த்துக்கிட்டு
திரியுதே, மகேஷ் டியர்?
 
Last edited:

Gomathianand

Well-Known Member
சரியான நேரத்துக்கு வந்துட்டான் அரவிந்த் ,தமிழ் புத்திசாலி அவள் காதல் வெற்றி‌ பெற அவள் முயற்சி எடுத்துவிட்டாள்....
துரை நீ கோப பட மட்டும் தான்டா லாயக்கு கனி கிட்ட காதல சொல்ல முடியல....கனி ரொம்ப உழைப்பாளியா இருக்கிறியே உன்னை நினைச்சி ஒருத்தன் அல்லாடுரானே கொஞ்சம் அவனையும் பாருமா....
மீனாட்சி,வசந்தா,அப்பத்தா,துரை இதுல யாரு பார்த்ததுன்னு தெரிலயே....தமிழுக்கும் அர்விந்த்கும் மட்டும் தான் கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறேன்...துரை கனி காதலித்த பிறகு தான் திருமணம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top