Joher
Well-Known Member
Ethuvum asaikala.. yaarum asaiyala...
As of now, its only guilt trip from Archana’s side.. my opinion
வெறும் guilty feel சொன்னதெல்லாம் கேட்கவைக்குமா???
அருவி மாதிரி கண்ணீர் கொட்டுமா???
அவன் கிட்டேயே அம்மா தங்கை பற்றியெல்லாம் விசாரிக்க வைக்குமா?????
அர்ச்சனாவை குரங்காட்டி மாதிரி ஆட்டி வைத்திருக்கிறான் ரிஷப்.....
அர்ச்சனா குழப்பவாதி..... ஆனால் முடிவு மட்டும் என்னோடது.....
அந்த முடிவு????
அர்ச்சனா weakness, முடிவெடுக்க தெரியாத தடுமாற்றத்தை, ரிஷப் use பண்ணிக்கிறான்......
ஊரில் reception night எவ்ளோ கோபமா இருந்தாள்......
வல்லபன் முன்னாடியே சொம்பு கூட பறந்தது......
நீ வேண்டாம்னு சொல்லிடு என்று சொன்னாள்......
மும்பையில் ஒண்ணுமே காணோமே?????