Sarvam Sakthi Mayam 8

Advertisement

Joher

Well-Known Member
Ethuvum asaikala.. yaarum asaiyala...
As of now, its only guilt trip from Archana’s side.. my opinion

வெறும் guilty feel சொன்னதெல்லாம் கேட்கவைக்குமா???
அருவி மாதிரி கண்ணீர் கொட்டுமா???
அவன் கிட்டேயே அம்மா தங்கை பற்றியெல்லாம் விசாரிக்க வைக்குமா?????

அர்ச்சனாவை குரங்காட்டி மாதிரி ஆட்டி வைத்திருக்கிறான் ரிஷப்.....

அர்ச்சனா குழப்பவாதி..... ஆனால் முடிவு மட்டும் என்னோடது.....
அந்த முடிவு????
அர்ச்சனா weakness, முடிவெடுக்க தெரியாத தடுமாற்றத்தை, ரிஷப் use பண்ணிக்கிறான்......

ஊரில் reception night எவ்ளோ கோபமா இருந்தாள்......
வல்லபன் முன்னாடியே சொம்பு கூட பறந்தது......
நீ வேண்டாம்னு சொல்லிடு என்று சொன்னாள்......
மும்பையில் ஒண்ணுமே காணோமே?????
 

malar02

Well-Known Member
யோசிங்க.......:p
// நிதானமாய் ரெப்ஷ் ஆகி பசியாறி சைட் அடித்த பின்....//
இதற்குத்தான் அந்த பாட்டு....ஏன் ஏன்று...? :p


வாய் மட்டும் விடாம வேண்டாம்,வேண்டாம் என்று சொல்லுது...
கண் அதன் போக்கில் ஆராய்ச்சி பார்வை விடுத்து
அனுபவித்து ரசிக்கிறது....
மனமோ சொர்க்கத்தை நினைக்கிறது....
பொட்டு இருந்தால்தான் பார்க்க நல்லாயிருக்கு...
வேற பெண்களிடம் சொல்ல முடியுமா....?


விருப்பமின்றி கல்யாணம் செய்தவனும் வேதாளம்....
விருப்பட்டு திருமணம் செய்ய நினைப்பவனும்
அரச மரத்தில தொங்குகிறான்....
எந்த வேதாளம் பெஸ்ட் என்று அச்சு
டிஸைட் பண்ணப் போறாள் ....?


ரிஷப் இன்னும் தன் பெற்றோரிடம் காதலைப் பற்றி சொல்லவில்லையோ...?
அச்சுவையும் அவள்வீட்டில் சொல்ல விடவில்லையோ...?
இதுதான் சிக்கலின் காரணமோ ....?


எல்லா விஷயத்திலும் தன் முடிவுதான் என்றிருப்பவள்...
ரிஷப்பின் அதட்டல்,மிரட்டலுக்கும் பணிகிறாள்...
வல்லபனின் முரட்டு கோபத்திற்கும் பயப்படுகிறாள்.
உறவுகளை நினைத்து சுயபச்சாதாப அழுகையில் கரைகிறாள்..
very complex personality....


வல்லப் கடவுளிடம் சரண் அடையப்போவது
யாரை காப்பாற்ற...?
// நிதானமாய் ரெப்ஷ் ஆகி பசியாறி சைட் அடித்த பின்....//
இதற்குத்தான் அந்த பாட்டு....ஏன் ஏன்று...?
:D super
ரிஷப் அடுத்த அடங்கா ...............உண்மையில் விரும்புகிறானா புரியவில்லை ஆனால் தைரியமாய் அணுகிறான் அது எதற்காக என்றுதான் ?;)
தனிமையில் கடு கடுவென்று
அது உரிமையினாலா இல்லை ஏமாற்றத்தினாலா
அகங்காரத்தினாலா MMதான் விளக்கனும்


எஸ் எனக்கும் தோன்றியது ஆனால் முதலில் இருந்தே யாரையும் எதிர்ப்பவளாக காட்டப்படவில்லை அவள் கொள்கைக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே வருகிறாள்

 
D

[Deleted] admin 4

Guest
q
வெறும் guilty feel சொன்னதெல்லாம் கேட்கவைக்குமா???
அருவி மாதிரி கண்ணீர் கொட்டுமா???
அவன் கிட்டேயே அம்மா தங்கை பற்றியெல்லாம் விசாரிக்க வைக்குமா?????

அர்ச்சனாவை குரங்காட்டி மாதிரி ஆட்டி வைத்திருக்கிறான் ரிஷப்.....

அர்ச்சனா குழப்பவாதி..... ஆனால் முடிவு மட்டும் என்னோடது.....
அந்த முடிவு????
அர்ச்சனா weakness, முடிவெடுக்க தெரியாத தடுமாற்றத்தை, ரிஷப் use பண்ணிக்கிறான்......

ஊரில் reception night எவ்ளோ கோபமா இருந்தாள்......
வல்லபன் முன்னாடியே சொம்பு கூட பறந்தது......
நீ வேண்டாம்னு சொல்லிடு என்று சொன்னாள்......
மும்பையில் ஒண்ணுமே காணோமே?????

I agree to what you say about Rishab manipulating Archana n how her confused state is being misused... but
guilty-a feel pannalena she would have to continue let herself be manipulated...being used...

Her first jerk away from that Rishab spell is her guilt. She knows its not her culture to be in relationship out of marriage, she knows its extremely bad to deliberately hurt Vallaban, she knows her family wouldnt approve of anything of what she is doing...[/QUOTE]
 

Sainandhu

Well-Known Member
q


I agree to what you say about Rishab manipulating Archana n how her confused state is being misused... but
guilty-a feel pannalena she would have to continue let herself be manipulated...being used...

Her first jerk away from that Rishab spell is her guilt. She knows its not her culture to be in relationship out of marriage, she knows its extremely bad to deliberately hurt Vallaban, she knows her family wouldnt approve of anything of what she is doing...
[/QUOTE]

அவளுக்கு மற்றவர்களைப் பற்றி
கவலை இல்லை
அந்த எண்ணமே அவள் மனதில்
தோன்றியது இல்லை
அதனால் தான் கடத்தல் நாடகம்
செட் செய்தாள்...
அவள் அழுத தற்கு காரணம்
guilty feeling a irukkathu
May be self pity a irukkalam
 

Sundaramuma

Well-Known Member
வெறும் guilty feel சொன்னதெல்லாம் கேட்கவைக்குமா???
அருவி மாதிரி கண்ணீர் கொட்டுமா???
அவன் கிட்டேயே அம்மா தங்கை பற்றியெல்லாம் விசாரிக்க வைக்குமா?????

அர்ச்சனாவை குரங்காட்டி மாதிரி ஆட்டி வைத்திருக்கிறான் ரிஷப்.....

அர்ச்சனா குழப்பவாதி..... ஆனால் முடிவு மட்டும் என்னோடது.....
அந்த முடிவு????
அர்ச்சனா weakness, முடிவெடுக்க தெரியாத தடுமாற்றத்தை, ரிஷப் use பண்ணிக்கிறான்......

ஊரில் reception night எவ்ளோ கோபமா இருந்தாள்......
வல்லபன் முன்னாடியே சொம்பு கூட பறந்தது......
நீ வேண்டாம்னு சொல்லிடு என்று சொன்னாள்......
மும்பையில் ஒண்ணுமே காணோமே?????
தப்பு மேல தப்பா தான் இதுவரை பண்ணிக்கிட்டு இருக்கிறது அவளுக்கு தெரியுது .....
ரிஷிப் தான் கல்யாணம் நடந்தது யாருக்கும் தெரியாம ரத்து பண்ணனும்னு சொன்னானே .....எப்படி எல்லோர் முன்னே பேசுவா .....
 

Geetha sen

Well-Known Member
மகளிர் தின வாழ்த்துக்கள் மல்லி சகோ. இருவரை பா்த்தாலுமே பாவமாக தான் இருக்கு. ரிஷப் எவ்வளவு கோபப்படுகிறான் உனக்கு ரெண்டாங்கல்யாணம் என்றெல்லாம் சொல்லுகிறான்.உனக்கு அவன் வேண்டாம் அர்ச்சு வல்லபனை விட்டுடாதே. குங்குமம் எல்லாம் கொடுத்து உன்னை அழகுபடுத்துறான். மிக அருமை மல்லி.
 

Sainandhu

Well-Known Member
// நிதானமாய் ரெப்ஷ் ஆகி பசியாறி சைட் அடித்த பின்....//
இதற்குத்தான் அந்த பாட்டு....ஏன் ஏன்று...?
:D super
ரிஷப் அடுத்த அடங்கா ...............உண்மையில் விரும்புகிறானா புரியவில்லை ஆனால் தைரியமாய் அணுகிறான் அது எதற்காக என்றுதான் ?;)
தனிமையில் கடு கடுவென்று
அது உரிமையினாலா இல்லை ஏமாற்றத்தினாலா
அகங்காரத்தினாலா MMதான் விளக்கனும்


எஸ் எனக்கும் தோன்றியது ஆனால் முதலில் இருந்தே யாரையும் எதிர்ப்பவளாக காட்டப்படவில்லை அவள் கொள்கைக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே வருகிறாள்

ரிஷப்- அச்சு ரிலேஷன்சிப் தெரிந்தால் தான்,
அவனைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

திருமணத்தை தடுத்து நிறுத்தாமல்
முடித்து கொண்டு வந்துவிட்டாளே
என்ற எரிச்சலினால்,அவளிடம்
ஹார்ஷா நடந்து கொள்கிறான்...
டைவர்ஸ் ஆனாலும் இவர்கள் திருமணம்,
நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
அவனின் வார்த்தைகள்....
 

Sainandhu

Well-Known Member
hi MM,
புரியலை MM......என்ன சொல்வது
சொல்லிவிட்டால் தாக்கம் குறைந்திடுமோ என்று பாழும் மனது தக்கவைத்து கொள்ள விரும்புகிறது


பார்த்தும் பாவம் பார்த்த பின் பிரிவை சொல்ல நிற்பதும் பாவம்
கொள்கைகள் கண்முன்னே தோன்றுவதும் பாவம்
ஆனால் இனி வெறும் கூடாய் பூமியில் வாழ் நேர்ந்திடுமோ என்ற நினைவே பாவம்


அர்ச்சு இனி என்ன? கூண்டுக்குள் மாட்டி கொண்ட பட்டம் பூச்சியை போல் மனம் அலைபாய போகிறாயா

பட்டாம் பூச்சிக்கு சிறகெதற்கு என்று நினைப்பவன் ஒருவன்
பட்டாம் பூச்சியின் சிறகை மறைக்க நினைப்பவன் ஒருவன்
உனக்கு தெரியுமா பட்டம் பூச்சியின் வாழ்நாள் எவ்வளவு என்று ?
சிறகை வைத்து கொள்

அதனுடன் பிணைத்திருக்கும் உடலை மட்டும் மாற்றிவிடு......

உங்க பட்டாம் பூச்சி புரியவில்லை....
கடைசி மூன்று வரிகள்....
 

umamanoj64

Well-Known Member
நீ என்ன வேண்டாம் சொல்றது ..எனக்கு நீ வேண்டாம். ..அந்தநிலைக்கு வல்லபன் வந்துட்டான்...
அனுதாப அலை கிடைக்கும் போலயே. ...நியாயம் கிடைக்கணும். ..இல்லைனா
போர் கொடி சேலத்தை நோக்கி தூக்கப்படுகிறது. .:cool:

ரணகளத்திலும் குதுகளமா ஹாப்ஸ்கர்ட் பொண்டாட்டிய சைட் அடிக்கிறானே:p
என்னமோ போடா வல்லபா..நீ பொண்டாட்டிய ரசி. .நாங்க உன்னை ரசிக்கிறோம்;);)
 

umamanoj64

Well-Known Member
ரிஷப் ஆணழகன்...... model......
இவன் பின்னாடி அர்ச்சனா சுத்துறாளா இல்லை இவன் அர்ச்சனா பின்னாடி சுத்துறானா?????
சரியான dictator இவன்......

வல்லபன் திராவிட நிறம்..... முறுக்கிய மீசை......
வேண்டாம்னு சொன்னாலும் ரசிக்கிறான்......
பொட்டு வச்சுக்கோன்னு கொடுக்கிறான்.....
தாலி பற்றி விசாரிக்கிறான்......
இவன் விட்டுட்டு போவான்னும் தோணல......
Lawyer...... இந்நேரம் ரிஷப் பற்றி கணித்திருப்பான்......

குழப்பவாதி அர்ச்சனா......
இருக்கவேண்டிய இடத்தில் எல்லாம் கச்சிதமா இருக்கு.....
உயரம் நிறம் எல்லாம் சிறப்பு.....
சிரித்தாள் இந்த முகம் இன்னும் அழகா இருக்குமாம்...... by ஆத்துக்காரர் in Epi 2.1

இப்போவும் site அடிக்கிறார்......
வீட்டுக்காரி atleast சம்பரதாயத்துக்காகவாவது சாப்டீங்களா கேட்கிறாள்.......

சாப்பிடுறது பெரிய hotel......
Bill யாரு pay பண்ணுவாங்க????
ஆணழகன் ஆகட்டும் மாடலாவது ஆகட்டும். .அந்த அர்ச்சனா வ தினமும் சர்வம் சக்தி வல்லபன் மயம் செய்றது தான் மல்லி ஸ்டைல் :D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top