malar02
Well-Known Member
hi MM,
புரியலை MM......என்ன சொல்வது
சொல்லிவிட்டால் தாக்கம் குறைந்திடுமோ என்று பாழும் மனது தக்கவைத்து கொள்ள விரும்புகிறது
பார்த்தும் பாவம் பார்த்த பின் பிரிவை சொல்ல நிற்பதும் பாவம்
கொள்கைகள் கண்முன்னே தோன்றுவதும் பாவம்
ஆனால் இனி வெறும் கூடாய் பூமியில் வாழ் நேர்ந்திடுமோ என்ற நினைவே பாவம்
அர்ச்சு இனி என்ன? கூண்டுக்குள் மாட்டி கொண்ட பட்டம் பூச்சியை போல் மனம் அலைபாய போகிறாயா
பட்டாம் பூச்சிக்கு சிறகெதற்கு என்று நினைப்பவன் ஒருவன்
பட்டாம் பூச்சியின் சிறகை மறைக்க நினைப்பவன் ஒருவன்
உனக்கு தெரியுமா பட்டம் பூச்சியின் வாழ்நாள் எவ்வளவு என்று ?
சிறகை வைத்து கொள்
அதனுடன் பிணைத்திருக்கும் உடலை மட்டும் மாற்றிவிடு......
புரியலை MM......என்ன சொல்வது
சொல்லிவிட்டால் தாக்கம் குறைந்திடுமோ என்று பாழும் மனது தக்கவைத்து கொள்ள விரும்புகிறது
பார்த்தும் பாவம் பார்த்த பின் பிரிவை சொல்ல நிற்பதும் பாவம்
கொள்கைகள் கண்முன்னே தோன்றுவதும் பாவம்
ஆனால் இனி வெறும் கூடாய் பூமியில் வாழ் நேர்ந்திடுமோ என்ற நினைவே பாவம்
அர்ச்சு இனி என்ன? கூண்டுக்குள் மாட்டி கொண்ட பட்டம் பூச்சியை போல் மனம் அலைபாய போகிறாயா
பட்டாம் பூச்சிக்கு சிறகெதற்கு என்று நினைப்பவன் ஒருவன்
பட்டாம் பூச்சியின் சிறகை மறைக்க நினைப்பவன் ஒருவன்
உனக்கு தெரியுமா பட்டம் பூச்சியின் வாழ்நாள் எவ்வளவு என்று ?
சிறகை வைத்து கொள்
அதனுடன் பிணைத்திருக்கும் உடலை மட்டும் மாற்றிவிடு......
Last edited: