hi
MM வந்துவிட்டேன் குடைச்சல் கேள்விகளுடன்
அதான பார்த்தேன் என்று நினைப்பீங்க
ரௌடி வக்கீலு நேற்று பசியென்று சொல்லி பரிதாபத்தை பெற்றுவிட்டான்
இன்று அவனுக்கு கண்டிப்பு இருக்கு
அவளை பார்க்க வந்தவன் தானே அவள் போகிறாள் என்றதும்
ஏய் நில்லு என்று குரலுயர்த்தி நிறுத்தி இருக்கலாம்
அதை விட்டு கோபம் எதுக்கு ?
இவனோ டைவர்ஸ் கொடுக்க வில்லை
டைவர்ஸ் கொடுக்கும் எண்ணமும் இல்லாமல்தான் வந்தான்
அப்படி இருக்க எதற்கு மாற்றானிடம் மனைவியானவளை
விட்டு கொடுத்து பேசணும் கொஞ்சமும் தரமாய் இல்லை
கதையை சொல்லிட்டு வந்திருக்கணும் சொல்கிறானா .......
எங்க இவனை கண்ட நாள் முதல் நாட்டாமை ஆர்ப்பாட்டம்
இதைத்தான் கண்டாள்
சுமூகம் இருந்திருந்தால் சொல்லி இருப்பாள்
பயம் மட்டுமே உணர்வாய் நின்றுவிட்டது இவன் பால்
அப்படியும் வேண்டாமென்று சொல்கிறாள்
இவனும் கேட்கலை அவ ஆத்தாவும் கேட்கலை
சூல்லென்று வீழ்கிறான்
தன் கொள்ளகைக்கு மாறானவள் என்று
யோசிக்கவில்லை தான் வந்ததே
அவள் வேண்டாமென்று சொல்லிய நாட்டாமைக்குத்தான் என்று
அம்மா சொன்னாங்க அக்கா சொன்னாங்க என்று
மணமேடைக்கு போய்விட்டான்
மங்கலமில்லாமல் சம்மதமிலாமல்
இவன் பக்கம் தவறு இல்லையா ..........
பாவம் அவள்
மரணதுண்டை போட்டு மடக்கப்பட்டுவிட்டாள் .
நன்பனென்று நம்பியவன் நடுநிலை தவறிவிட்டான்
நாட்டாமைக்கு வந்தவன் நாயகனாகிறான்
உறவுகள் உறுத்தாலாய் இருக்கு
'தோளுக்கு மேல் தூக்கி வளர்க்கவும்
பின் ஒளிந்து கொள்ளவும் தகப்பனில்லை'
தாயிடம் தந்தையை காணவில்லை
முருகனை போல் எனக்கென்று தனி வழி , என் வாழ்க்கை என்று ....
பிடிவாத்தில் .....
முன்னரே காதலித்தவனை கைப்பிடிக்க நினைக்கிறாள்
நியாயம் தானே
மஞ்சள் கயிறு பாசகயிறாய் போய்விடுமோ என்று
உடனடி முடிக்க முடிவெடுத்துவிட்டாள் .
டைவர்ஸ் கேட்டவளிடம்
தாலியை பற்றி கேட்பது அபத்தமல்லவா?
நிதானமாய் பசியாறி சைட் அடித்த பின்
தன் வாழ்க்கை தான் மட்டுமே முடிவெடுத்து
வாழனும் என்று விரும்பியவள்
இன்று சிக்கலில் மாட்டி கொண்டாள்
அவள் மனதுக்குள் எவ்வளவு
குமுறல் இருந்திருக்கும் போன நாட்களில்
அவளுக்கு அவள்மேலேயே
தனிரகமும் சுயபசதாபமும் கொடுமை
பாவம்
அவளுக்கு இருக்கா நீங்கதான் சொல்லணும்