அடேய் கேப்மாறி சங்கர்?
உன்னோட திருகுதாளம்
வேலை-லாம் ஒண்ணும்
செல்லுபடியாகலையே?
இனி நீயி என்ன செய்யப்
போகிறாய், சங்கரா?
ஆனால், யசோவை இவன்
பார்க்கும் பார்வையைப்
பார்த்தால் வீராவுக்கு
மட்டுமில்லே, எனக்கும்
பயமாகத்தான் இருக்கு,
விஜி டியர்
இவனுக்கெல்லாம் மூக்குலே
ஒண்ணு பத்தாது வீரபாண்டியா
அவனை நீயி இன்னும் ரெண்டு
குத்து குத்தியிருக்கணும்
சரி அவன் எங்க போயிறப்
போறான்?
சங்கரனைப் பார்த்துக்கலாம்
வீரா டியர்