என் முதல் கதையோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஹீரோ:ரங்கதுரை
ஹீரோயின்:இந்துமதி
கிராமமே அருகில் நெருங்க பயப்படும் முரடன் ரங்கதுரை.ஆனால் உதவி கேட்டு வந்த இந்துமதி அவனை தானும் மனிதன் தான் தன் மனதிலும் காதல் வரும் என்று உணர வைக்கிறாள்.ஆனால் முதலில் இருந்தே ரங்கதுரையோடு பகைத்துக் கொள்ளும் இந்துமதியின் வீட்டினர் இந்த காதலை ஒப்புவார்களா? உயிருக்குயிராக விரும்பும் அவர்கள் காதல் என்னவாகும்?
ஹீரோ:ரங்கதுரை
ஹீரோயின்:இந்துமதி
கிராமமே அருகில் நெருங்க பயப்படும் முரடன் ரங்கதுரை.ஆனால் உதவி கேட்டு வந்த இந்துமதி அவனை தானும் மனிதன் தான் தன் மனதிலும் காதல் வரும் என்று உணர வைக்கிறாள்.ஆனால் முதலில் இருந்தே ரங்கதுரையோடு பகைத்துக் கொள்ளும் இந்துமதியின் வீட்டினர் இந்த காதலை ஒப்புவார்களா? உயிருக்குயிராக விரும்பும் அவர்கள் காதல் என்னவாகும்?