Saththamindri Muththamidu 11

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா

பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா

குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...

இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பன்றானே....

கல்யாணம் பன்ன புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி

ஓஹ் மை காட்....
அழகு தமிழில்.....வாவ்..
ஓ..மை லார்ட் எப்பவுமே இதே புத்தியை பாத்திக்கு கொடுங்களேன்:p
 

ThangaMalar

Well-Known Member
போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா
பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா
குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...
இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பன்றானே....
கல்யாணம் பன்ன புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி
ஓஹ் மை காட்....
போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா
பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா
குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...

[டிரிபிள் சந்தோஷம்]

இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பண்றானே....
[அது காதல்.. (அபிராமி, அபிராமி)
அப்படி தான் கிறுக்குத்தனம் பண்ணும்
]

கல்யாணம் பண்ண புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி
[ ஏற்கனவே அப்படி தானே, பாத்தி... ரெண்டு தடவை அவ பார்த்தா என்னன்னு கேட்கிறான்... அவளே உணராதத இவன் கன்பார்மா சொல்றான்...
இன்னும் வெளி உலகத்துக்கு காட்டனும்... அவ்வளவுதான்
]

ஓஹ் மை காட்...
( ஓஹ் மை குட்னஸ்) [/QUOTE]
 
Last edited:

Joher

Well-Known Member
ஒருத்தன் இன்னொரு முறை என்னை விட்டுட்டு போனால் திரும்ப வரும்போது நானிருப்பேனோ என்னவோன்னு சொல்றான்......

இன்னொருத்தன் என்னன்னா நீ போனால் நானும் உன்னோடு வந்திடுவேன்னு மனைவியின் பிரிவை ஒரே வரியில் உணர்த்துகிறார்கள்.......


நீ என்னன்னா பொண்ணுக்காக தான் வந்தியா...... எனக்காக இல்லையான்னு பட்டிமன்ற தலைப்பு மாதிரி பேசுறா......

போ போ போய் தூங்கு......
உன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதியில் தூங்குகிறாள்...... நீயும் போய் தூங்கு......
பொண்ணு கூட போட்டி போடாதே.....
எப்பவும் கணவனுக்கு தனியிடம் தான் மனைவியிடம்......
அவ தான் உன்னிடம் சொல்லிவிட்டாளே..... நீ பார்க்கலைனாலும் பேசலைனாலும நான் இனி விட்டுட்டு போகமாட்டேன்னு.....
நீ சொல்லவேண்டிய dialogue......

அவளுக்கு உன் மேல் இருக்கும் பயம் தயக்கத்தை போக்கு......
உன்னோட மாற்றம் அவளுக்கு பயம் தான் கொடுக்குது....
நீ எப்போ மாறுவாயோ என்று கூட பயம் தான்.....
அதை சரி பண்ணு.....
 

Seethavelu

Well-Known Member
[QUOTE="mallika, post: 177026, member: 3"

Little bit afraid also that i should keep you people expectations.[/QUOTE] Nice epi Mam .engalin ethirparpai vida ungalin pathivugal arumai within 1 or 2 epi la neraya nalla matrangal athuvum most of us accept pannum vagayel story "MALLI MAM UNGA KAI ETHU MAGIC PANNUTHU" so no that little bit afraid also be happy:)
 

Joher

Well-Known Member
வார்த்தைகளுக்குள்ளும்
வரிகளுக்குள்ளும்
கதையை ஒளித்து வைக்கும் திறமை உங்களுக்கு உண்டு.....

உங்களின் ஒவ்வொரு வரியும் கதை சொல்லும்.....
கேள்வியும் எழுப்பும்......
So உங்கள் எழுத்தின் மேல் உங்களுக்கு பயம் வேண்டாம்.....
You are the Queen.....
We are only the Queen Makers......
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Ennaya oruthar hutch dog solringa.
Thudaippali solringa..

Followers nu sollunga boss decent ah..
Nammakku mariyaathai romba illainaalum konjam mukkiyan
அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னது கண்ணம்மா... இந்த தளத்துக்கு வெளில நம்மெல்லாம் வேற வேற ஐடென்டிட்டி இருக்கிறவங்க... ஆனா இங்க நாமெல்லாம் மல்லி fans மட்டும் தான். That comment is to ease her...

சித்திற்கும் , தாரிக்கிற்கும் என்ன பிடிக்கும் னு நினைச்சு பாசத்தோடு நீ சமைக்கலாம்.. but பயத்தோடு கூடாது... இல்லையா ...
அதேமாதிரி... நமக்கு என்ன பிடிக்கும் னு மல்லி யோசிச்சு வித்தியாசமான கதைகள் கொடுக்கட்டும்.. But நமக்கு பயந்து வேண்டாம்....
 

fathima.ar

Well-Known Member
அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னது கண்ணம்மா... இந்த தளத்துக்கு வெளில நம்மெல்லாம் வேற வேற ஐடென்டிட்டி இருக்கிறவங்க... ஆனா இங்க நாமெல்லாம் மல்லி fans மட்டும் தான். That comment is to ease her...

சித்திற்கும் , தாரிக்கிற்கும் என்ன பிடிக்கும் னு நினைச்சு பாசத்தோடு நீ சமைக்கலாம்.. but பயத்தோடு கூடாது... இல்லையா ...
அதேமாதிரி... நமக்கு என்ன பிடிக்கும் னு மல்லி யோசிச்சு வித்தியாசமான கதைகள் கொடுக்கட்டும்.. But நமக்கு பயந்து வேண்டாம்....

:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top