Saththamindri Muththamidu 11

Advertisement

AnithaKarmegam

Well-Known Member
போன பொண்டாட்டி திரும்பி வந்துட்டானு சந்தோஷப்படுறதா
பொண்ணு பெரியவளாகிட்டான்னு சந்தோஷப்படுறதா
குட்டி வரபோகுதுன்னு சந்தோஷப்படுறதா...

[டிரிபிள் சந்தோஷம்]

இவ்வளோ இருக்கு பாஸ் ஹாப்பி மொமண்ட்ஸ் அதை விட்டுட்டு
பொண்ணுக்காக வந்தாளா
எனக்காக வந்தாளான்னு ஃபீல் பண்றானே....
[அது காதல்.. (அபிராமி, அபிராமி)
அப்படி தான் கிறுக்குத்தனம் பண்ணும்
]

கல்யாணம் பண்ண புதுசுல போட வேண்டிய சண்டை பிரிவு இப்ப தான் வந்திருக்கு..
புரிதல் எப்ப வந்து நீங்க ரெமோவா எப்ப மாறி
[ ஏற்கனவே அப்படி தானே, பாத்தி... ரெண்டு தடவை அவ பார்த்தா என்னன்னு கேட்கிறான்... அவளே உணராதத இவன் கன்பார்மா சொல்றான்...
இன்னும் வெளி உலகத்துக்கு காட்டனும்... அவ்வளவுதான்
]

ஓஹ் மை காட்...
( ஓஹ் மை குட்னஸ்)
[/QUOTE]
nala soldringa neenga
 

kayalmuthu

Well-Known Member
கார்தானே போனால் போகட்டும் நாகேந்திரனிடம் இனிமேல் திருப்பிக் கொடு ன்னு கேட்காதே திருநீர்வண்ணன் டியர் வேற புதுக் கார் வாங்கி உன் பொஞ்சாதி துளசியைக் கூட்டிட்டுப் போ உன் தம்பி பொண்டாட்டியோட அப்பாதானே உனக்கு பையன் வரப்போறான் அதனாலே தம்பிக்காக விட்டு விடு தம்பிக்காக இருபது லட்சம் பணம் கொடுத்தாயே அதோட சேர்த்து இந்தக் காரையும் விட்டு விடு திரு டியர்
Banuma nanum itha than expect pannuren wifelku new car nnu
 

kayalmuthu

Well-Known Member
மகளை விட்டு மனமே இல்லாமல் துளசி ரூம் உள் செல்ல............
அப்போதும் மனதே இல்லாமல் துளசி ரூம் உள் செல்ல......... இதுதானா..........

அவன் கண்களை பார்க்காமல் போய்ட்டாளா..........
அதுக்குதான் வேதாளம் முருங்கை மரம் எறியதா..........

அப்போ மீனாக்ஷிக்காக தான் இங்கே வந்த........... எனக்காக இல்லையில்லை...........

டேய் மரமண்டை........... இப்போ துளசி உனக்கு சேவை பண்ணனுமா......... உன் பொண்ணுக்கு பண்ணனுமா...........
உன் romance எல்லாம் அப்புறம் வச்சிக்கோ..........
என்னவோ நீ கூப்பிட்டு அவள் உன்னை கவனிக்காமல் போன மாதிரி கேள்வி கேக்குறியே........
போடா..... போடா.. அவளை கொஞ்சம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்க விடு........

ஆக்க பொறுத்த உனக்கு ஆற பொறுக்கவில்லையா?????

பொறுடா......... உன் பொண்டாட்டி உனக்கு தான்........
உன் அம்மா மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா......... உங்கம்மா நீ எதிர்பார்க்கும் தனிமையை உனக்கு கொடுப்பார்கள்........
அப்போதாவது உன்னை அவளுக்கு உணர்த்துவாயா?????? உன் காதலை சொல்வாயா????

Be confident..........
Sis thiru mmela evvolo pasam ungalukku:p:p
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Banuma nanum itha than expect pannuren wifelku new car nnu
பத்து லட்சம் தானே கொடுத்தான்.!!! அது எப்போ 20 ஆச்சு???? அதையும் எப்போ திருப்பி வாங்க மாட்டேன்-னு சொன்னான்??? அது கடன் - மா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top