Saththamindri Muththamidu 9

Advertisement

SriMalar

Well-Known Member
துளசி மனதிலிருந்த பாரம் மட்டுமா நீங்கியது?எங்களதும் தான்.


பல்பு பல்பு தான் ;
ஸூப்பர் பல்பு தான்;
இந்த மல்லி கொடுத்த
இனிய பல்பு தான்.
 

SriMalar

Well-Known Member
துளசி மனதிலிருந்த பாரம் மட்டுமா நீங்கியது?எங்களதும் தான்.


பல்பு பல்பு தான் ;
ஸூப்பர் பல்பு தான்;
இந்த மல்லி கொடுத்த
இனிய பல்பு தான்.
 

SriMalar

Well-Known Member
துளசி மனதிலிருந்த பாரம் மட்டுமா நீங்கியது?எங்களதும் தான்.


பல்பு பல்பு தான் ;
ஸூப்பர் பல்பு தான்;
இந்த மல்லி கொடுத்த
இனிய பல்பு தான்.
 

SriMalar

Well-Known Member
Sema ud. Hope next update will more romantic
திரு சார், இப்போ சூழ்நிலை காரணமா துளசி வர்றா ... இதுவரை நீங்க செய்த தப்பெல்லாம் அப்படியேதான் இருக்கு. வாழ்க்கை உங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கு. அதை நல்ல படி use பண்ணுங்க. நீங்க துளசி-ஐ எந்தளவு நேசிக்கிறீங்கன்னு அவளுக்கு காமிங்க.
ஒருமுறை பேர் சொன்னதுக்கே உருகி கரையறா ... மனசு விட்டு பேசி லவ் பண்ணுங்க சார் .. ஏழேழு ஜென்மத்துக்கும் கூடவே வருவா... இடையில் போட்டுப்போற பந்தமா இது?
சூழ்நிலை காரணமா தான வந்த ;என்னைய நினைச்சு வரலைலன்னு மடும் கேட்டுறா த திரு.ஆதி சொன்ன மாதிரி வட்டுப் போற பந்தமில்லை இந்த சொந்தம்.
 

mithravaruna

Well-Known Member
Semma

Semma sis

Vazhum kalathil vazhamal piragu
நன்றி கயல், வாழும் காலம் என்பது திருமணம் முடிந்தவுடன் வரும் கனாக்காலம் அல்ல, காலம் முழுதும் தொடரும் நிகழ்காலம். அங்கு தான் நிழல் வேண்டும் அந்த நிழல் நம் தூணை என்றால் பெண்ணால் முடியாதது இல்லை.
 

Riya Ram

Well-Known Member
துளசி என்ற அழைப்பு
உயிர்வரை தீண்டுது......
உடலில் ஒரு நெகிழ்வு சிலிர்ப்பு......
சே சே இவனை விட்டா இத்தனை நாள் தனியாக உட்கார்ந்து இருந்தேன்......
பட்ட பாடெல்லாம் ஒரு அழைப்பில் மறக்கடித்துவிட்டான்.......

அவனுக்கு தெரியுமா
ஒரு அழைப்பிலேயே கவிழ்த்துவிட்டானே......
போடா..... மச்சக்காரண்டா நீ...... 13 வருடத்துக்கு விளக்கம் கூட அவளுக்கு தேவை இல்
ஆனா எங்களுக்கு பதில் சொல்லணும்......

13 வருஷம் வீணா போச்சே...... அதை திரும்ப எடுக்கமுடியாதே......
அவ எப்பவுமே கேக்கலயே 13 வருடத்துக்கான விளக்கம்..... அவ அவன் கிட்ட இருந்து எதிர்பார்கிறது குறைந்த பட்சம் அவளோட முகமாவது பார்க்கனும் என்பது மட்டுமே...
 

Adhirith

Well-Known Member
ஊசி மிளகாய் மட்டுமே எல்லோரும் உபயோகிப்பதிலையே மிளகாயில் பலவகை இருக்கே ........
எதை வேண்டாமென்கிறோமோ அவை வேறு விதத்தில் உருவெடுக்கும் இங்கு இப்போதே ஆளுமை ஷேட் தெரிந்துவிட்டதே....... அவளின் குரலுக்கு அவன் கீழ்படிகிறான் இதைத்தான் எதிர்பார்க்கிறது அவன் மனமும் அவனை அறியாமல் தன்னையே உணராதவன் அவளை உணர கொஞ்சம் நாள் பிடிக்கலாம் இல்லை அவள் முந்தானையில் பின் ஒளிந்து கொள்ளலாம் புரியாமல் தெரியாமல் ஒளிவது சுலபமாய்
சிலருக்கு பலருக்கு ;):mad:இப்படித்தான் சுலபமாய் வாழ்வு அமைந்துவிடும் ஸ்பெஷலி ஒன்லி பார் ஆண்கள்

ஊசி மிளகாய் நாக்கில் பட்டதும் அதன் காரம் தெரியும்...
அதேபோல் ,ஒரு இழிசொல் கேட்டதும் வரும் ரோஷம்
தனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள் .....
அதற்காக தான் ஊசி மிளகாய்....;)


அவள் சொல்லும் விஷயம் அப்படி பட்டது ....மேலும் மகள் விஷயத்தில்
அவள் சொல்வதை செய்வான், என்று முதல் எபியில இருக்கின்றது...
அவள் சொல்லும் எல்லா விஷயத்திற்க்கும் கீழ் படிவானா...?
இல்லையே....மாமாவின் பண விஷயத்தில்....


அவள் அருகாமையை உணரும் மனது......வேறு என்ன உணர்கிறது
என்று பார்க்கலாம்....
 

mithravaruna

Well-Known Member
சீக்கிரமா வா, துளசி டியர்
உனக்காக, உங்கூட்டுக்கார்
திருநீர்வண்ணன் சார்,
உன்னை எதிர்பார்த்து,
வழி மீது விழி வைத்து,
வாசலையே,
பார்த்துக்கிட்டிருக்கார்மா,
துளசி டியர்
"வழியை வழியை பார்த்து
பார்த்து கண்ணும் நோவுது
அவள் (துளசி) வந்தால் பேச,
நிறைய சேதி நெஞ்சில்
இருக்குது
திருநீர்வண்ணனின்
நெஞ்சில் இருக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா?........"
சூப்பர் பானு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top