Saththamindri Muththamidu 8

Advertisement

Adhirith

Well-Known Member
அட, ரெண்டு நாள் முன்னால ஐ லவ் யூ மல்லின்னு சொன்னவங்கதானே நீங்க...?

மல்லி நாவல் எப்போதுமே HAPPY ENDING தான்...

மீனாக்ஷிக்காவது அவங்க சேர்த்து தான் இருந்தாகணும்..

இப்பவும் ஐ லவ் யூ மல்லிதான்....
அது எப்பவும் மாறாது.....:)


Happy ending கொடுப்பார்கள் தெரியும்...
அதை நான் ஒத்துக் கொள்ளப்போவது இல்லை...
it’s my personal feeling.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இந்த திருநீர்வண்ணனுக்கு,
எவளுமே கிடைக்காமல்
வக்கத்துப் போய்,
எங்க துளசியைத் தேடி
வந்து, உங்க பையனுக்கு
கல்யாணம் செஞ்சு வைச்சுட்டு இப்பவும் பேசாமயே நிக்குறீங்களே மேகநாதன் ஆனா எந்த தப்பும் செய்யாத எங்க துளசியை தண்டிச்சிட்டியே திருநீர்வண்ணன் அநியாயமாய் இப்படி வெங்கடேஷை இது உனக்கே நல்லாயிருக்கா திரு தம்பி வீட்டிலிருந்து பா ஏன் அவள் தீக்குளிக்க வேண்டும் துளசி என்ன தப்பு செய்தாள் பா மல்லிகா செல்லம் டியர்

திரு காது தீஞ்சு போகப்போகுது.. பானும்மா வந்துட்டாங்க.. மகனே.... வடசட்டில வறுக்க போறாங்க.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வெங்கடேஷ் தான் ரொம்ப பாவம்...
பணம் கொடுத்தது திருன்னு போட்டு கொடுத்தது அவன் தானே? முதல்ல ஷோபனாவால் துளசி அம்மா வீட்டுக்கு போனாள் . இப்போ இவரால், வீட்டை விட்டே போக போறாள். கண்டிப்பா பின்னால போய் கால்ல விழுந்தாவது கூட்டி வரணும்...
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் தம்பி
அவன் மாமன்.
அனாதையானாள் துளசி.
கட்டினவனும் இல்லை.
பெற்றோரும் வர முடியாது.
பெற்ற மகளும் சொந்தமில்லை.
சக்திக்கும் அதே நிலை.
துளசிக்கும்....
லட்சுமணன் தேடி போகிறான்..
இனி தீக்குளிக்கவும் வேண்டுமோ
அவள் ஏன் பா,
தீக்குளிக்க வேண்டும்?
துளசி, என்ன தப்பு
செய்தாள்,
பொன்ஸ் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணுக்கு மேல இருப்பார் போல, அப்பா...
அது, வேற ஒண்ணுமில்லே,
தங்கமலர் டியர்
மாமனார், சாரி மச்சான்
வீட்டில், ஒரு ஜீவராசி
விடாமல், ஓவரா தின்னு,
தின்னு, நாகு and his
பேமிலிக்கு கொலஸ்ட்ரால்
ஜாஸ்தியாகிப் போயிடிச்சு பா
 

Sundaramuma

Well-Known Member
எபிசொட் படிச்சு கொஞ்சம் குழப்பம் ஆகிடுச்சு......mixed feelings .....
நிறைய வன்முறை முதன் முறை உங்கள் எழுத்தில் .....என்னுடைய முந்தைய கமெண்ட்-ல திருவை ஏற்று கொள்ள வைக்க நீங்கள் நிறைய உழைக்க வேண்டும் என்பது என் எண்ணமாக இருக்கிறது என்று சொல்லி இருந்தேன் ..... இப்போது உறுதி பட்டு விட்டது.....இது உங்களுக்கு ஒரு பெரிய சவால் .....

துளசியிடமும் தவறுகள் இருக்கு..... மூன்றாம் மனிதருக்கு பணம் கொடுக்கும் விஷயத்தை தங்களுக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டாம்.... துளசி பொங்கி எழ வேண்டும் என எதிர்பார்த்தாலும் ..... எழுந்த நேரமும் சூழலும் சரியில்லை .....debateable ......

பிடித்தது வெங்கடேஷ் செய்தது ......மனைவி அண்ட் அவளோட குடும்பத்தை வெளியேத்தியது .....துளசி பின்னால் ஓடுவது......

மீனாக்ஷிகப்பன் சாமி ஆவாளா???
Interesting episode..... Mallika :)

Thank you very much......
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli sis,
பிடிக்கல பிடிக்கல சண்டை பிடிக்கல..:confused:
இவ்ளோ அநியாயம் துளசிக்கு நடக்குது..
அவள் முதல் முறையா தன் எதிர்ப்பை காட்டினால் வீடு தேடி வந்து அவமதிக்கிறாங்க..
திரு செய்தது மன்னிக்க முடியாதது..
இவ்ளோ மோசமானவங்களுக்கு எதுக்கு பணம் தந்தான்..
அதுவும் அவள் சொல்லியும்..
அவன் கூட புரிதலில் விரிசல் இருக்கும் போது அதை மீறியது...
சுத்தமா பிடிக்கல..
மீனுவ கூட விட்டுட்டு போறதுன்னா மனக்காயம் அதிகம்..
இந்த வெங்கி அதுக்கும் மேல..
ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு போனதையே துரையால சமாளிக்க முடியல....பெரிய வீராப்பு..
இப்ப மொத்தமா போறாளே தடுப்போம்னு இல்லாம போடி சொல்றான்:mad::mad::mad:
இருக்குடா உனக்கு ஆப்பு.
நன்றி சிஸ்.
Super.... Mani:)
 

Sundaramuma

Well-Known Member
கூரை ஏறி கோழி பிடிக்க ஆசை ஏன்?
உனக்கே சந்தேகம் இருந்ததினால் தானே ..கண்டிப்பாக கொடுக்க கூடாதுன்னு சொன்ன...எப்பவுமே மூத்த மருமகள் நிலை இது தான்.இரண்டு பக்கமும் நல்லா உருட்டி உருட்டி ஆட்டுவானுக...சட்டையைப் பிடிச்சு கேட்பியா...கிளம்பி போயி....ஒண்ணும் ஆகாது....போம்மா..பிள்ளையையும் விட்டுட்டு போற...
எப்படியும் திரு பணம் கொடுத்துடுவான்னு அவளுக்கு தெரியும் .... இதே சாதாரண கணவன் மனைவியா இருந்தா கெஞ்சி கொஞ்சி துளசியை சமாதான படுத்தி இருக்கலாம் ....இப்போ அது துளசிக்கு தன்மான பிரச்சனையா ஆகிடுது.....சுவரை பார்த்தாவது திரு சொல்லி இருக்கலாம் .....

துளசி வீட்டை விட்டு போறது எனக்கு சரியாய் படலை ...... திரு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு சாம்பிள் .....
 

Sundaramuma

Well-Known Member
மல்லி...
ஏன் ஏன் ஏன்...
இப்படி மணிரத்னம் ஸ்டைல்ல கமெண்ட் போட வைக்கிறிங்களே..

நாங்க இரண்டாவது புள்ளைக்கு பேர் வைக்கலாம் ட்ரை பன்னா
நீங்க குடும்பத்துக்கே ஆட்டம் காட்றிங்க....
:mad::p:D
எப்பவும் போல பல்ப் வாங்கினோமோ இல்லையா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top