Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மச்சினனா, லட்சணமா,
இருக்க மாட்டியோ,
நீ, அபி கோந்தே?
மலையேறினாலும்,
மச்சான் தயவு
வேணுமோல்யோ?
அதனாலே, உங்க
அத்திம்பேரை நீ,
கொஞ்சம் அநுசரிச்சுண்டு
போ, அபித் தம்பி!
 

aravin22

Well-Known Member
ஓகோ திரும்பவும் அத்தை குடும்பத்துடன் இரயில் பயணமா,அபி அநேகமாய் இந்த பயணத்தில் அத்தானை புரிந்துகொள்வான்,அனால் முல்லை என்ன செய்யப்போகின்றாரோ தெரியவில்லை.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்ம்மா, உங்களுக்காகத்தானே,
அப்பா வீட்டினர், உங்களை
மதிக்கணும்=னு=தானே,
வசந்த முல்லையை,
யாழ் வேந்தன் கல்யாணம்,
பண்ணினான், கண்மணியம்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன, யாருக்கும்
சொல்லாமல்
கொள்ளாமல்,
திடீரு=ன்னு
முல்லையோட
கழுத்தில்,
தாலி கட்டினது,
ஒண்ணு=தான்,
யாழோட தப்பு
 

banumathi jayaraman

Well-Known Member
சொல்லியிருந்தா மட்டும்,
வேந்தனுக்கு, முல்லையை
கல்யாணம் பண்ணி
வைச்சுட்டுத்தான்,
மறு வேலை பார்ப்பீங்களா?
அடப் போங்கப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top