banumathi jayaraman
Well-Known Member
அடுத்தவன் வாழ்ந்தால்,
ஐந்து நாள் பட்டினி கிடக்கும்,
இந்த பட்டணத்து மக்களின்
இற்றுப் போன நாகரித்தை விட,
அடுத்தவரின் நலனிலும்,
அக்கறையோடு வாழும்,
கள்ளங்கபடமற்ற
கிராம மக்களோடு,
நாமும் வாழனும்=னு,
ஆசையாய் இருக்கு,
பொன்ஸ் டியர்
ஐந்து நாள் பட்டினி கிடக்கும்,
இந்த பட்டணத்து மக்களின்
இற்றுப் போன நாகரித்தை விட,
அடுத்தவரின் நலனிலும்,
அக்கறையோடு வாழும்,
கள்ளங்கபடமற்ற
கிராம மக்களோடு,
நாமும் வாழனும்=னு,
ஆசையாய் இருக்கு,
பொன்ஸ் டியர்