Velviyil Veezhntha Maname - Epilogue

Advertisement

arunavijayan

Well-Known Member
இயற்கையோடு இணைந்த
வாழ்வில் இருக்கும் இன்பம்..
இயற்கையை மறந்த
வாழ்வில்
இல்லை.....

செயற்கையான வளர்ச்சியில்
கவரப்பட்டு இயற்கை
மனங்களை மாற்றி
போலியான
வேஷங்களும்
துவேஷங்களை
மனதினுள் புகுத்தி
குடும்பச் சூழல்
துறக்கிறோம்...

ஒன்றுபடுவோம்
இயற்கையை காப்போம்
ஒன்றுபடுவோம்
குடும்ப வாழ்வை
சீர் செய்வோம்..
images (1).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
இயற்கையோடு இணைந்த
வாழ்வில் இருக்கும் இன்பம்..
இயற்கையை மறந்த
வாழ்வில்
இல்லை.....

செயற்கையான வளர்ச்சியில்
கவரப்பட்டு இயற்கை
மனங்களை மாற்றி
போலியான
வேஷங்களும்
துவேஷங்களை
மனதினுள் புகுத்தி
குடும்பச் சூழல்
துறக்கிறோம்...

ஒன்றுபடுவோம்
இயற்கையை காப்போம்
ஒன்றுபடுவோம்
குடும்ப வாழ்வை
சீர் செய்வோம்..
மிகவும் அருமை,
பாத்திமா டியர்
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

மகிழ்வுரை - இது
நெகிழ்வுரை!
தெளிவுரை - இது
புதுவுரை!

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை!
குடும்பம் கோவிலானால்
கோவில் திருவிழா காணும்!
திருவிழா நகருழா போனால்
நகரம் பெருவிழா காணும்!
பெருவிழா மகத்துவமானால்
மகத்துவம் மாமாங்கம் வெல்லும்!

அன்பின் கூட்டில்
அகிலமும் அடங்க
அடி வைத்த வீட்டில்
ஆதியும் சுகமே!
அந்தமும் நலமே!


நன்றி பொன்ஸ். அழகான சிறு கூட்டில் சின்னச் சிட்டுக்களின் ஆரவாரம். அதுவே நம் வாழ்வின் ஆதாரம்.
 

mithravaruna

Well-Known Member
இயற்கையோடு இணைந்த
வாழ்வில் இருக்கும் இன்பம்..
இயற்கையை மறந்த
வாழ்வில்
இல்லை.....

செயற்கையான வளர்ச்சியில்
கவரப்பட்டு இயற்கை
மனங்களை மாற்றி
போலியான
வேஷங்களும்
துவேஷங்களை
மனதினுள் புகுத்தி
குடும்பச் சூழல்
துறக்கிறோம்...

ஒன்றுபடுவோம்
இயற்கையை காப்போம்
ஒன்றுபடுவோம்
குடும்ப வாழ்வை
சீர் செய்வோம்..


அழகு பாத்திமா. அருமையாகச் சொன்னீர்கள்.
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர், சூப்பர், சூப்பர்,
எத்தனை சூப்பர்,
சொல்றதுன்னு தெரியலை,
பொன்ஸ் செல்லம் டியர்
ரொம்பவே அருமையான,
அழகான நாவல், இந்த
"வேள்வியில் வீழ்ந்த மனமே"
நாவல்
சிவனேந்திரனின், குடும்பத்தைப் போல,
எல்லோரும் இருந்தால், எவ்வளவு
நன்றாக இருக்கும், பொன்ஸ் டியர்
"ஆனந்தம்'' படப் பாடலைப் போல்,
"ஆசையாசையாய் இருக்கிறதே,
இது போல் வாழ்ந்திடவே",
பொன்ஸ் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
குழலி, எல்லோருக்கும்
அக்காவா?
சூப்பர்ப், பொன்ஸ் செல்லம்
பெற்றவர்களைப் போலவே,
பிள்ளைகளும் ஒற்றுமையாய்
இருக்காங்களே பா
சூப்பர், சூப்பர், சூப்பர்ப்,
பொன்ஸ் டியர்
 

Manimegalai

Well-Known Member
Hi ponnuma..
நிறைவுபகுதி நிறைவா இருந்தது..
பொன்னம்மா....பேரன் ..பேத்தி...
வாரிசுகளின்.. அமர்க்களம்...செம..
அவர்களும் அதே ஒற்றுமை...மாடு வளர்ப்பு....என்று மனதை கவரும் சிறுவர் பட்டாளம்..
பெண்களுக்கு வேலை....வருமானம்..
அவங்களுக்கு தன்னம்பிக்கை...தரும்..
அதை கதையில் அருமையா கொண்டு வந்தீங்க....
பெண்களுக்கு மரியாதையும் அதிகம்
உங்கள் கதையில்:)
நன்றி .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top