Velviyil Veezhntha Maname - 21

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தன்னம்பிக்கையை தூண்டும் கதை...
நல்ல விஷயங்கள் மட்டும் பேசிய கதை..
விவசாயம் அவசியம் என உணர்த்தும் கதை...
ஒற்றுமையே பலம் என எடுத்து காட்டும் கதை...
நன்றி மலர்..
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..இன்று
ஒன்று பெற்றால் உண்டு வாழ்வுன்னு மாறிடுச்சு.
விவசாயத்தின் அவசியம் உணரனும் என்ற ஆசை.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஊருக்குப் போய்,
மருத்துவரைப் பார்த்துட்டு
சொல்வோம்=னு=தான்
சிவன், சொல்லுறான் பா
இயல்பாக இருக்கட்டும்னு கொஞ்சம் நாசுக்காக சொன்னேன்.
 

MythiliManivannan

Well-Known Member
அருமையான கதை பொன்னும்மா..... கூட்டுக்குடும்ப வாழ்க்கையை ரொம்ப பாஸிடிவ்வா காமிச்சிருக்கீங்க....‌..

எனக்கு பஞ்சவர்ணம் கதாபாத்திரம்தான் ரொம்ப பிடிச்சிருக்கு :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒன்னும் சரியில்லை..
ஒன்னு நடு ஹால்ல...
ஒன்னு மரத்துக்கு கீழ...
ஒன்னு பசங்கள தொரத்திவிட்டுட்டு...
மரத்தை சுற்றி பாடுற சினிமா ..ஒகே..
நிசத்தில் ...? என்ற சின்ன கற்பனை.
டூயட் மெலடி தான் பாடுறாங்க.:cool::p
 

MythiliManivannan

Well-Known Member
மரத்தை சுற்றி பாடுற சினிமா ..ஒகே..
நிசத்தில் ...? என்ற சின்ன கற்பனை.
டூயட் மெலடி தான் பாடுறாங்க.:cool::p
இல்ல இல்ல...‌... குத்தாட்டம்தான் வேணும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top