அவன் அடி வாங்கறதைத்தான் காமிச்சாங்களே.......சுமி
ஆமா சும்மாவா அடிச்சாங்க ரெண்டு கன்னத்துலயும் மாறி மாறில அடிச்சாங்க...
அவன் அடி வாங்கறதைத்தான் காமிச்சாங்களே.......சுமி
அதானே..
ஒரு பார்வைக்கு கூட பஞ்சமா...
அது பாட்டுக்கு அது..
இது பாட்டுக்கு இது இருந்தா நல்லா இருக்கும்ல...
முல்லைனவுடனே 'பாரி'தான்டா தோணுச்சு.....மயில் புஷ்பா இவ்வளவு கூட பேசலைன்னா எப்படி?? வீட்டுக்கு ஒரு ஆளு இருக்கணும்மல்லோ...
ராஜத்துக்கு எப்படி தெரியுங்கறது பின்னாடி அவங்களே சொல்லுவாங்கடா வெயிட்...
பாரி வேந்தன் இல்லை யாழ்வேந்தன்...
கேள்வியின் நாயகி டைட்டில் உனக்கு ஷிப்ட் ஆன மாதிரி இருக்கு மைத்தி
அத்தம்மா ஆச்சே
மன்னிப்பு தானே கேப்பாங்க
மகனையா பேசுவாங்க
பெருமை பேசினா கால்குலேட்டர் பார்சல் ஆகுமே
பரவாயில்லடா...... நானும் பாத்தியும் அந்த டைட்டிலை ஷேர் பண்ணிக்கறோம்...
அப்ப்அது்நம்ம பானுமாக்கு கொடுக்கலெயா
நேத்து.....பாத்திக்குத்தானே கொடுத்தீங்க
அது....பாத்தி தான் கேள்வியின் நாயகியா...