Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

SriMalar

Well-Known Member
இழந்தவை மீட்க முடியாது..
மொழிந்தவை திரும்பி பெற முடியாது..
வாழும் காலம் யாவும்
இல்லாததை நினைத்து
வருந்துவதை காட்டிலும்..
தன் இயல்பை திரும்ப பெற
முயற்சிப்பது சிறப்பு...
Super
 

banumathi jayaraman

Well-Known Member
இழந்தவை மீட்க முடியாது..
மொழிந்தவை திரும்பி பெற முடியாது..
வாழும் காலம் யாவும்
இல்லாததை நினைத்து
வருந்துவதை காட்டிலும்..
தன் இயல்பை திரும்ப பெற
முயற்சிப்பது சிறப்பு...
சூப்பர்ப், பாத்திமா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
Malli,sweet surprise.Krishna eppa motai maadikku thaavap pora?

காவ்யாவை நேரில் பார்த்தால் எல்லாம் தானா நடக்கும்............. அப்படி நடந்திடும் என்று தான் ஒளிந்து ஓடுகிறான்...........

வரட்டும் பார்க்கலாம்.............. காவ்யாவா............ இல்லை தாடிக்குள் ஒளிந்திருக்கும் கிருஷ்ணாவானு..............
 

banumathi jayaraman

Well-Known Member
நோ, ரேணுகா டியர்
ரிதன்யாவை பார்த்து,
நீ, பொறாமைப்படக்
கூடாது மா
ஏன்னா, நீ தேவதை,
நல்ல பெண்
உனக்கும் எல்லாமே
நல்லதாக அமையும்,
ரேணுகா டியர்
சோ, யூ டோன்ட் ஒர்ரி பா
 
Last edited:

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

விட்டுச் சென்ற உறவும்
தொட்டு விடும் தூரத்தில்,
கட்டுப் பட்ட நெஞ்சமும்
பட்டு விடும் தூரத்தில்,
காதல் கயிராகுமோ...?
கானல் நீராகுமோ...?


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top