maheswari durai
Active Member
பசங்களுக்காக பணத்தையும் பாவத்தையும் மட்டும் தான் சேர்த்து வைக்கின்றனர் இக்கால பெற்றோர்கள்
Excellent, பாத்திமா டியர்விடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!
கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.
அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...
தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
அருமை பாத்திமாவிடிந்ததும் கனவுகள் முடிந்ததோ
கனவுகளின் தாக்கம் கண்ணீராய்
வெளிந்ததா!!!
கனவில் பணியினை மறக்கவில்லை
தாயை கரைத்தே
பணியில் இணைந்து
முகம் காட்ட தொடங்கினாள்.
அகம் எல்லாம் அவனது சிந்தனையும்..
சிந்தித்தவனோ அவள் காதலை
சொல்ல கூட தகுதி இல்லாது போனது
போல் வருத்தம் கொண்டான்...
தவறென தோன்றாதவை மனதில்
உறுத்த
தன்னிடத்தில் அதை சரி செய்ய முயலும்
இன்றைய நாயகன்..
அழகு மேகலைHi Malli sis
Super epi..
கிருஷ்ணாவின் மனநிலை முடிவு எல்லாம் தெளிவாக சொல்லிட்டீங்க..
கொஞ்சமா பிடிச்ச கிருஷ்...இப்ப ரொம்ப பிடித்திருக்கிறது..
வேலைக்கு பணம் கொடுப்பது எல்லாம் கிருஷ் மாதிரி வசதியான பெற்றோர் இல்லை...ஏழைகள் கூட அரசு வேலைக்கு ஆசைப்பட்டு செய்யும் உண்மை நம்ம சமூகத்தில் அதிகம்...அதை
தவறு என்று உணர்த்தியது காவ்யா காதல் &ஒதுக்கம்
உணர்ந்து கிருஷ் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது..... மனத்திடம் உள்ளவனால் தான் முடியும்.