I indumathy Well-Known Member Sep 22, 2017 #11 I like Senthil character mam....especially ennakum avanga Akka than sonathu romba pidichiruku.......
fathima.ar Well-Known Member Sep 22, 2017 #14 துரோகத்தை மறக்காத உள்ளம்.. கோபத்தையும் வீம்பையும் அகத்தில் பதித்து கொள்ளும்... அன்பு கொண்ட நெஞ்சம் வேதனையில் சிந்தும் கண்ணீரின் ஒவ்வொரு துளியும்.. உள்ளத்தில் கொண்ட கோபத்தை கரைத்தே வேதனையை தீர்க்கும் வேகத்தை கொடுக்கும்..
துரோகத்தை மறக்காத உள்ளம்.. கோபத்தையும் வீம்பையும் அகத்தில் பதித்து கொள்ளும்... அன்பு கொண்ட நெஞ்சம் வேதனையில் சிந்தும் கண்ணீரின் ஒவ்வொரு துளியும்.. உள்ளத்தில் கொண்ட கோபத்தை கரைத்தே வேதனையை தீர்க்கும் வேகத்தை கொடுக்கும்..
banumathi jayaraman Well-Known Member Sep 22, 2017 #18 fathima.ar said: துரோகத்தை மறக்காத உள்ளம்.. கோபத்தையும் வீம்பையும் அகத்தில் பதித்து கொள்ளும்... அன்பு கொண்ட நெஞ்சம் வேதனையில் சிந்தும் கண்ணீரின் ஒவ்வொரு துளியும்.. உள்ளத்தில் கொண்ட கோபத்தை கரைத்தே வேதனையை தீர்க்கும் வேகத்தை கொடுக்கும்.. Click to expand... அருமை, வெகு அருமை, பாத்திமா டியர்
fathima.ar said: துரோகத்தை மறக்காத உள்ளம்.. கோபத்தையும் வீம்பையும் அகத்தில் பதித்து கொள்ளும்... அன்பு கொண்ட நெஞ்சம் வேதனையில் சிந்தும் கண்ணீரின் ஒவ்வொரு துளியும்.. உள்ளத்தில் கொண்ட கோபத்தை கரைத்தே வேதனையை தீர்க்கும் வேகத்தை கொடுக்கும்.. Click to expand... அருமை, வெகு அருமை, பாத்திமா டியர்
Joher Well-Known Member Sep 22, 2017 #19 Good understanding between them...... அவனுக்காக தன் பிடிவாதத்தை துறந்து அப்பாவிடம் வேண்டி நிற்பது........ ஆகாஷிடம் முட்டிக்கொள்வது......... Nice transformation of Raji.......... ஆகாஷ் நிலைமை........ வடைபோச்சே......... Waiting for the next epi......
Good understanding between them...... அவனுக்காக தன் பிடிவாதத்தை துறந்து அப்பாவிடம் வேண்டி நிற்பது........ ஆகாஷிடம் முட்டிக்கொள்வது......... Nice transformation of Raji.......... ஆகாஷ் நிலைமை........ வடைபோச்சே......... Waiting for the next epi......
L Lakshmimurugan Well-Known Member Sep 22, 2017 #20 கடந்து போன அந்த ஒரே நாளில் தான் எவ்வளவு மாற்றம் செந்திலிடம்.