Neethaanae Thaalaattum Nilavu 21

Advertisement

Manimegalai

Well-Known Member
ராஜி காதல் இப்போ வந்திருக்கலாம் அப்ப வந்திருக்கலாம் என்று நீண்ட பட்டியல் அதுவும் நகைச்சுவையாக இருவரும் பேசுவது....ரொம்ப அன்பாக புரிதலுடன் காதலும் ராஜிக்கு அதிகம்தான்...செந்தில் அதை உணர்ந்து கொண்டது சிறப்பு...தன்னுடைய ஒரு வருட காதல் எதற்காக என்று சொன்னால் ராஜிக்கு மன வேதனை ...
 

malar02

Well-Known Member

ஆகாஷ் தன் சகோதரிக்காக தன் நிலை இழந்ததும் , சுயகௌரவத்தை விட்டு கொடுத்ததும் , வாழ்க்கையை பணயம் வைக்க நினைத்தும் ,நினைத்த வாழ்வு நிலைக்காமல் போனாலும் நிதர்சனத்தை ஏற்று கொள்ளும் பக்குவமும் மதித்து நட்பு கொள்ளும் பாங்கும் நல்ல ஆண்மகன் என்று காண்பிக்க படுகிறான்
அதையும் விட உயர்ந்தவனாய் வருகிறான் செந்தில் தன் மனைவியை கைப்பிடிக்க நினத்தவனாக இருந்தாலும் மனைவியின் மரியாதையை உணர்ந்தவனாய் எதிராளியை ஏற்று கொள்ளும் பக்குவம்
ராஜியின் நிமிர்வு ,தைரியம் அழகு
கடைசியில் செந்தில் வச்சுக்கிட்டா ஸெல்ப் ஆப்புக்கு என்ன வருமோ
 

Adhirith

Well-Known Member

செந்திலின் ரொமன்டிக் மூடுக்கு
ஏற்ற மாதிரி பேசிவந்த ராஜி,
காரியமே கண்ணாக ,ஐ லவ் யூ
என்று சொல்லிவிட்டு, பின் ஏன்
தப்பாக சொன்னேன் என று சொன்னாய்.
என்று கரெக்டான கேள்வி கேட்டு
அவனை வாயடைக்க செய்து விட்டாள்...:p

நட்புகரம் நீட்டும் ஆகாஷ்.....
செந்திலா,ராஜியின் புரிதலோடு கூடிய
பார்வை பரிமாற்றங்கள் ....
எல்லோரிடமும் சுமுக பழகும் செந்தில்.
" அவர்கள் எனக்கும் அக்காதான் "
என்று கூறி, ராஜியின் முறைப்பை
பதிலாக பெறும் செந்தில்....
சொல்லிக் கொண்டே போகலாம்....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top