banumathi jayaraman
Well-Known Member
Who knows?காதல் காயம் நேரவில்லை
கண்ணாடியால் காயம் நேர்ந்தது..
உறவுகளும் கண்ணாடி போல்தான்
உடைந்த உறவுகள் ஒட்டுமா..
நேர்ந்த காயங்கள்
தடமின்றி போகுமா???
Superb and excellent, Fathima chellam
Who knows?காதல் காயம் நேரவில்லை
கண்ணாடியால் காயம் நேர்ந்தது..
உறவுகளும் கண்ணாடி போல்தான்
உடைந்த உறவுகள் ஒட்டுமா..
நேர்ந்த காயங்கள்
தடமின்றி போகுமா???
Excellent Fathi..காதல் காயம் நேரவில்லை
கண்ணாடியால் காயம் நேர்ந்தது..
உறவுகளும் கண்ணாடி போல்தான்
உடைந்த உறவுகள் ஒட்டுமா..
நேர்ந்த காயங்கள்
தடமின்றி போகுமா???
என்னால் அனிதாவை accept பண்ண முடியவில்லை...
தப்பு என்று தெரிந்து செயவாளாம்...
அதுயில் திருப்பி திருப்பி செய்வாளாம்..
அதனால் mental disorder and depression....
அந்த அக்காவுக்காக ஆகாஷ்....நடந்த
தப்பை சரி செய்வானாம்...
ஆனால் , நடந்தது என்ன என்று தெரியாமலே...
செந்தில் ராஜியை லவ் பண்ணியதாக சொன்னதை,
மிகப் பெரிய தப்பாக கருதி ,அதை அவளின் தந்தையிடம்
சொல்கிறான்.....அந்த Aussie return....மெத்த படித்த புத்திசாலி ...
தன் வீட்டு தப்பை கண்டுக்க மாட்டானாம்,
அடுத்தவர்கள் தப்பை கண்டிப்பானாம்...
இது எந்த ஊர்,நியாயம் மல்லி.....
அதுக்கு மேல் அண்ணாமலையோட ரியாக்ஷன்...
அவர்செய்ததே, அவள் நல்வாழ்விற்கு ஒரு தடையாக இருக்கும் ...
இதில் ,செந்திலின் வாய் வார்த்தையை , கொண்டு
அவனை நம்பிக்கை துரோகியாக பார்ப்பாராம்...
ராஜி,தன்தந்தையிடம் நடத்தும் மௌனயுத்தம். .
அது ஒன்றுதான் இந்த எபியின் ஹை லைட்....
அடுத்து செந்திலுக்கு நடக்கும் எதிர்பாராத விபத்து....
very dramatic scene....
அது அவங்க வீட்டு பொண்ணாமாம்.......
மேல்மட்டவாசிகளின் நியாயம்
ஆனால் நிஜங்களின் சாயல்கள் படடவர்த்தமான தெரியும் நிழலில் கற்பனை கலந்திருந்தாலும்...மேல் வர்க்க நியாயம் எப்பொழுதும்
சுயநலத்தையே அடிப்படையாக
கொண்டு இருக்கும்,...
பாதிக்கபட்டவர்களிடமிருந்து ஒரு
சம்மதம் வாங்கி விட்டால்,
செய்த தப்புக்கு ஒரு அங்கிகாரம், கிடைக்குமா என்ன....?
அவர்அவர்கள் பேசும், dialogues நச்சென்று
இருந்தாலும் , ரசிக்க முடியவில்லை....