Vizhiyinil Mozhiyinil....12

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
கேம்புக்கு வந்தவள்,திரும்ப வீட்டிற்கு
போக மாட்டாளா?
அங்கிருந்து கடத்தப்படுவாளா?????

Interesting episode....

Thank you athi...

Haaa....seekkiram...nadakkum....next epi la
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
கவிதை அருமை !!அபி ரொம்ப பாவம்..இப்படி கூடவா இருப்பாங்கனு கடுப்பாகுது:mad::mad:.. எபி சூப்பர் டியர் !!;););)
Thank you so much ponni sister.......
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Very nice and lovely ud, உமாசரவணன் டியர்
கோவிந்தன் தாத்தாவைத் தவிர, ஏன் எல்லோரும்,
முக்கியமாய் அமிர்தவள்ளி பாட்டி, அபிராமியை
சரியாகவே நடத்தலை, உமாசரவணன் செல்லம்?
ஏன் அபியிடம் அன்பாகவே இல்லை?
ஹய்யோ, இந்த ரிஷிக்கும், சரண்யாவுக்குமா
கல்யாணம், உமாசரவணன் டியர்?
ஹய்யோ, இந்த அபி வம்பை விலை கொடுத்து
வாங்குறாளோ-ன்னு, தோணுதுப்பா
அபிக்கு என்ன துன்பம் நடக்கபோகுது?
இந்த ஜான் என்னப்பண்ணப்போறானோ,
தெரியலையே, உமாசரவணன் செல்லம்
waiting for your next lovely ud, உமாசரவணன் டியர்

மிக மிக நன்றி பானு க்கா....

அவர்கள் அனைவருக்கும் அபியை பிடிப்பதில்லை.ஆண் குழைந்தையை எதிர்பார்த்திருக்க....அதுவும் பெண்ணாய் பிறந்ததால் வந்த கோபம் வள்ளி பாட்டிக்கு.அழகு என்ற தாழ்வு மனப்பான்மை சரண்யாவிற்கு.

அபிக்கு வரும் துன்பம் ரிஷி போக்குவானா இல்லையான்னு அவன்கிட்ட கேட்போம் க்கா.....

அடுத்த அத்யாயம் படிச்சுட்டு சொல்லுங்க.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top