மஞ்சு தான் பாவம் எதார்த்தவாதி ருத்ரனுக்கு கடலையே போட வரல. இவ வேற புருஷன்தான் உலகம் னுஆமா.......ரொம்ம்ம்பபபப கஷ்டம், விஜிம்மா
SuperNice ud. மஞ்சு வளர்ந்த சூழ்நிலை அவளுக்கு காதலிக்க தெரியவில்லை. ருத்ரன்க்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் புரியாத காதலை அவள் மனதில் பதிய வைப்பதில் ஒரு சுகம் தான்.
Romance thane......senjuralamமஞ்சு தான் பாவம் எதார்த்தவாதி ருத்ரனுக்கு கடலையே போட வரல. இவ வேற புருஷன்தான் உலகம் னு
நினைச்சிட்டுருக்கா ருத்ரன் businessனு சுத்தாம romanceஆவும் நடந்துக்கனும்.சகோதரி